ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகள்… கின்னஸ் சாதனைப் படைத்த ஆப்பிரிக்க பெண்!
1980 கள் வரை ஒரு குடும்பத்தில் டஜன், அரை டஜன் கணக்கில் குழந்தைகள் பிறப்பது பெுரும்பாலான இந்திய குடும்பங்களில் சாகாரண விஷயமாகவே இருந்து வந்தது. ஆனாலும்கூட ஒரு பிரசவத்தில் ஒரு குழந்தையோ, இரட்டை குழந்தைகளோ பிறப்பதுதான் வழக்கம். அதன் பின்னர் 1990 களில் ‘ஒரு குடும்பம் இரண்டு குழந்தைகள்’ கான்செப்ட் நாட்டில் வேகமா பரவ தொடங்கியது. இந்த மனநிலையில் தற்போது ‘ஒரு குடும்பம் ஒரு குழந்தை’ என்ற நிலைக்கு வந்து நின்றுள்ளது. அந்த அளவுக்கு குழந்தை பெற்று … Read more