பிரேசில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு மூன்று பேர் பலி; 11 பேர் படுகாயம்| Dinamalar
பிரேசிலியா,-பிரேசிலில் உள்ள இரண்டு பள்ளிகளில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகினர்; 11 பேர் படுகாயமடைந்தனர். தென் அமெரிக்க நாடான பிரேசிலின் எஸ்பிரிடோ சான்டோ மாகாணத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது குறித்து, இந்த மாகாணத்தின் பாதுகாப்பு செயலர் கூறியதாவது: இந்த மாகாணத்தின் அராக்ரஸ் என்ற நகரத்தில் இரண்டு தனியார் துவக்கப்பள்ளிகள் உள்ளன. இங்கு நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக சுட்டதில் இரு பள்ளிகளையும் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். … Read more