ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகள்… கின்னஸ் சாதனைப் படைத்த ஆப்பிரிக்க பெண்!

1980 கள் வரை ஒரு குடும்பத்தில் டஜன், அரை டஜன் கணக்கில் குழந்தைகள் பிறப்பது பெுரும்பாலான இந்திய குடும்பங்களில் சாகாரண விஷயமாகவே இருந்து வந்தது. ஆனாலும்கூட ஒரு பிரசவத்தில் ஒரு குழந்தையோ, இரட்டை குழந்தைகளோ பிறப்பதுதான் வழக்கம். அதன் பின்னர் 1990 களில் ‘ஒரு குடும்பம் இரண்டு குழந்தைகள்’ கான்செப்ட் நாட்டில் வேகமா பரவ தொடங்கியது. இந்த மனநிலையில் தற்போது ‘ஒரு குடும்பம் ஒரு குழந்தை’ என்ற நிலைக்கு வந்து நின்றுள்ளது. அந்த அளவுக்கு குழந்தை பெற்று … Read more

சீனாவில் தினசரி 10 லட்சம் பேருக்கு கொரோனா  5,000 பேர் உயிரிழப்பு: | 5,000 people die of corona in China every day for 10 lakh people: cemeteries are full

பீஜிங்: சீனாவில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படுவதுடன், 5,000 பேர் உயிரிழக்கின்றனர்.படுக்கை வசதி இன்றி மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மயானங்களில், குவியல் குவியல்களாக உடல்கள் காத்திருக்கும் பரிதாப நிலை உருவாகி உள்ளது.நம் அண்டை நாடான சீனாவில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியது. அரசு கடுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததை எதிர்த்து, மக்கள் போராட்டம் … Read more

பாகிஸ்தான் நடிகரை கரம்பிடித்த இம்ரான் கானின் முன்னாள் மனைவி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2014-ம் ஆண்டு ரெஹம் கான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை வெறும் 10 மாதம் மட்டுமே நீடித்த நிலையில், 2015-ம் ஆண்டு இம்ரான் கானும், ரெஹம் கானும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்த நிலையில் 49 வயதாகும் ரெஹம் கான், தற்போது மிர்ஸா பிலால் என்ற நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகரான மிர்ஸா பிலால், அமெரிக்க … Read more

அமெரிக்காவில் தஞ்சமடைவதற்காக கடுங்குளிருக்கு மத்தியில் மெக்சிகோ எல்லையில் காத்திருக்கும் அகதிகள்

அமெரிக்காவில் தஞ்சமடைவதற்காக கடும் குளிருக்கு மத்தியில் மெக்சிகோ எல்லையில் அகதிகள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். தங்களது அவல நிலைக்கு, கிறிஸ்துமஸ் காலம் முற்றுப்புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கையில், அவர்கள் போர்வைகளுடன் குடும்பமாக காத்துக்கிடக்கின்றனர். டிசம்பர் 21-ம் தேதிக்கு பிறகு அமெரிக்காவிற்கு செல்வது, எளிதாக இருக்கும் என அவர்கள் நம்பிய நிலையில், அகதிகளை நாட்டிற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பும் கொள்கையை, இம்மாதம் 27-ம் தேதி வரை தற்காலிகமாக தொடர, அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Source link

பணம் முக்கியமில்லை, அன்பு மட்டுமே போதும்: வருங்கால கணவர் வாங்கிய ரு.21 லட்சம் கடனை அடைத்து திருமணம் செய்து கொண்ட பெண்…!

பீஜிங், கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரத்தைச் சேர்ந்த சொள என்ற பெண், தனது வருங்கால கணவராக ஹூ என்ற நபரை சந்தித்தார். சந்தித்த முதல் நாளே ஒருவருக்கொருவர் காதல் பற்றிக்கொண்டது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வதற்கு முன்பாக ஒரு மாதத்திற்கு ஒருவரையொருவர் தொடர்ந்து பார்த்து காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. மணமகனின் குடும்பம் சார்பாக மணமகளுக்கு வழங்கும் ரூ 35 லட்சம் பணத்தை வாங்க மறுத்தது … Read more

சீனாவில் ஒரேநாளில் 37 மில்லியன் பேருக்கு கொரோனா; உலகநாடுகள் அதிர்ச்சி.!

சீனாவில் கொரோனா ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து சீன அரசு இதுவரை மவுனம் காத்து வருகிறது. எவ்வாறாயினும், இந்த மாத தொடக்கத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் மாதங்களில் இன்னும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படும் என்று சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நாள்தோறும் பாதிக்கப்படுவோர் … Read more

பாரீஸ் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு.. 69 வயது நபர் கைது..!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் குர்து கலாச்சார மையம் மற்றும் சலூனில் 69 வயது நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். சலூனில் பதுங்கியிருந்த கொலையாளியை போலீஸார் கைது செய்தனர். பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த அவர், ஏற்கனவே 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் என கூறப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு முதல் பாரீஸில் தீவிரவாத தாக்குதல்கள், குழு மோதல்கள் அடிக்கடி நடைபெறுவதால் பீதி நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.   Source … Read more

பிரான்ஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டான் சோப்ராஜ்| Sobhraj was exiled to France

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காத்மாண்டு: பிரபல சர்வதேச கொலையாளி சார்லஸ் சோப்ராஜ், நேபாள நாட்டு சிறையில் இருந்து, இன்று விடுதலை செய்யப்பட்டார். உடனடியாக பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டார். இந்தியாவை சேர்ந்த ஆணுக்கும், தென்கிழக்காசிய நாடான வியட்நாமைச் சேர்ந்த பெண்ணுக்கும் 1944ல் பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ் இவன் மீது உலகின் பல நாடுகளில் 20க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன. இந்தியா உட்பட பல நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டான். நேபாளத்தில் 1975ல் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு … Read more

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்! 2200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

அமெரிக்காவில் சூறாவளியாக வீசும் பனிபொழிவு: வானிலை காரணமாக அமெரிக்காவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில், வெப்பநிலை மைனஸ் 10 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளது. அதே சமயம் தொடர் பனிப்பொழிவும் மக்களுக்கு பேரிடியாக மாறியுள்ளது. இதற்கிடையில், இந்த சீசனில் முதல் முறையாக மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, கடுமையான பனிப்பொழிவு மற்றும் உறைபனி வெப்பநிலை காரணமாக 2,300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஸ்தப்பித்து போன இயல்பு வாழ்க்கை தொடர் பனிப்பொழிவு, இடைவிடாத மழை மற்றும் … Read more