உலகின் அணு ஆயுத வல்லரசாவதே வடகொரியாவின் இலக்கு: கிம் ஜாங் உன்
பியாங்யோங்: அணுசக்தியை உருவாக்குவது என்பது, வடகொரியாவின் கண்ணியம் மற்றும் இறையாண்மையை நம்பத்தகுந்த வகையில் பாதுகாப்பதற்காகவே என்று, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உங் தெரிவித்துள்ளார். உலகின் மிக சக்திவாய்ந்த அணுசக்தியை வைத்திருப்பதே நாட்டின் இறுதி இலக்கு என்று அதிபர் கிம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், வட கொரியாவின் மிகப் பெரிய ஏவுகணையை ஏவும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியபோது கிம் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் புதிய Hwasong-17 கண்டம் விட்டு கண்டம் … Read more