''எங்கள் இலக்கு உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது'' – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

மாஸ்கோ: உக்ரைன் உடனான மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை ரஷ்ய நோக்கமாக கொண்டுள்ளது என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நிகழ்த்தி 10 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த 10 மாதங்களில் முதல்முறையாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றவும் செய்தார். ஜெலென்ஸ்கி – பைடன் பேச்சுவார்த்தைக்கு ஒருநாளுக்கு பின் உக்ரைன் … Read more

கனடா: வாக்குவாதம் முற்றியதில் முதியவரை குத்தி கொன்ற 8 டீன்-ஏஜ் சிறுமிகள்

டொரண்டோ, கனடா நாட்டின் டொரண்டோவில் ரெயில் நிலையம் அருகே மக்கள் கூடும் சந்தை பகுதியில் 59 வயது முதியவர் ஒருவரை 8 டீன்-ஏஜ் சிறுமிகள் அடித்து தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்து கிடந்த அவரை காப்பாற்ற, பக்கத்தில் இருந்தவர்கள் துணை மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர். எனினும், இந்த சம்பவத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், படுகாயங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் சிறுமிகள் அவரை அடித்து, … Read more

20 கொலைகள்… இந்திய வம்சாவளியான பிகினி கொலைகாரர் சார்லஸ் சோப்ராஜ் விடுதலை

காத்மண்டு, இந்திய மற்றும் வியட்னாம் நாடுகளை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ் (வயது 78). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். ஆசியாவில் 1970-ம் ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்த கொடூரர் என அறியப்பட்டவர். அவரை கொலைகார பாம்பு, பிகினி கொலைகாரர் மற்றும் பிரெஞ்சு தொடர் கொலைகாரர் என்றும் அழைக்கின்றனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலாவாசி ஒருவருக்கு விஷம் கொடுத்தது மற்றும் இஸ்ரேல் நாட்டவரை கொலை செய்தது ஆகியவற்றுக்காக இந்தியாவில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். … Read more

சிக்கன் டிக்கா மசாலாவை அறிமுகப்படுத்திய சமையற்கலை நிபுணர் அலி காலமானார்..!

சிக்கன் டிக்கா மசாலாவை அறிமுகப்படுத்திய சமையற்கலை நிபுணர் அகமது அஸ்லாம் அலி, தனது 77வது வயதில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காலமானதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து, தனது சிறு வயதில் குடும்பத்தோடு கிளாஸ்கோவில் குடியேறி, சிறிய உணவகத்தை நடத்தி வந்த நிலையில், இங்கிலாந்தில் சிக்கன் டிக்கா மிகவும் பிரபலமாகும் அளவிற்கு, இவர் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.   Source link

உக்ரைன் போர்: ரஷிய பெண் கைதிகளை குவிக்க அதிபர் புதின் திட்டம்

மாஸ்கோ, ரஷிய சிறையில் உள்ள பெண் கைதிகளை உக்ரைன் போரில் தாக்குதலில் ஈடுபடுத்த அதிபர் புதின் திட்டமிட்ட தகவல் வெளிவந்து உள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது 11 மாதங்களை நெருங்கியுள்ளது. இந்த போரில், ஆயிரக்கணக்கான வீரர்கள், பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனினும், போர் முடிவுக்கு வரவில்லை. ரஷிய அதிபர் புதினின் நெருங்கிய நண்பராக இருப்பவர் எவ்ஜெனி பிரிகோஜின். இவர், பணத்திற்காக எந்த நாட்டிற்காக வேண்டுமென்றாலும் கூலிப்படையாக செயல்படும் துணை ராணுவ அமைப்பான வாக்னர் … Read more

'காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்' – கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காதலைத் தெரிவித்த மாணவர்

மிச்சிகன், அமெரிக்காவில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதுகலை பட்டதாரி ஒருவர் காதலிக்கு மோதிரம் அணிவித்து தனது காதலைத் தெரிவித்த விதம் அனைவரையும் கவர்ந்தது. மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற டேவிட், பட்டமளிப்பு விழாவின் போது, யாரும் எதிர்பாரா வண்ணம் மேடையில் முழங்காலிட்டு தனது காதலிக்கு மோதிரத்தை அணிவித்து தனது காதலை தெரிவித்தார். அமெரிக்கா என்பதால் டேவிட்டின் பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கைதட்டி உற்சாகமூட்டி மகிழ்ந்தனர். இதுவே நம் நாடாக இருந்திருந்தால், பொதுவெளி … Read more

'நீங்கள் செய்வது தானம் அல்ல முதலீடு' – அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!

“நீங்கள் செய்வது தானம் அல்ல முதலீடு,” என, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக உக்ரைன் நாட்டை ரஷ்யா சொந்தம் கொண்டாடி வருகிறது. உக்ரைன் நாட்டின் கலாச்சாரம், மொழி, பண்பாடு உள்ளிட்டவை ஒத்துப் போவதால், அந்நாடு, தங்களுக்கு தான் சொந்தம் என, ரஷ்யா உரிமை கோரி வருகிறது. ஆனால் இதற்கு உக்ரைன் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த … Read more

சீனாவில், நாள்தோறும் கொரோனா தொற்றால் 10 லட்சம் பேர் பாதிப்பு.. நாளொன்றுக்கு சுமார் 5,000 பேர் உயிரிழப்பு..!

சீனாவில், நாள்தோறும் சுமார் பத்து லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாவதாகவும், சுமார் ஐந்தாயிரம் பேர் உயிரிழந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த மாதத்தில் தினசரி தொற்று பாதிப்பு சுமார் 37 லட்சமாக உயரும் என, லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. தொடர்ந்து, கொரோனா பாதிப்பு மார்ச் மாதத்தில் அதிகரித்து, தினசரி தொற்று பாதிப்பு 42 லட்சம் என்ற உச்சத்தை அடையும் எனவும், அந்நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது. … Read more

வேண்டும் என்றே தனக்கு கொரோனா பாதிப்பை வரவழைத்து கொண்ட பிரபல பாடகி

பீஜிங் சீனா கொடிய கொரோனா மாறுபாடான ஒமைக்ரான் பிஎப்7 வைரஸ் அலையை எதிர்த்துப் போராடி வருகிறது. இந்த நிலையில் சீனாபாப் பாடகி ஜேன் ஜாங் லியாங்யின் (38) பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து வேண்டுமென்றே கொரோனா பாதிப்பை வரவழைத்து கொண்டதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்திள்ளது. சீனாவை சேர்ந்த பிரபல பாடகி ஜேன் ஜாங் இவருக்கு சமூக வலைத்தளத்தில் 4.3 பாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் கொரோனாவிற்கு தயாராகி வருவதாகத் தெரிவித்திருந்தார். ஜாங் தனது புத்தாண்டு … Read more