புதிய வகை கொரோனா: உலக சுகாதார அமைப்பு கவலை!

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. குறிப்பாக, சீனாவில் அதிவேகமாக பரவி வரும் பிஎப்7 (BF.7) வகை கொரோனா மாறுபாடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது. இந்த புதிய கொரோனா மாறுபாடு தடுப்பூசியின் நிலையைப் பொருட்படுத்தாமல் வேகமாக பரவி வருவதாகவும், இதன் வீச்சு அதிகமாக இருக்கும் எனவும் … Read more

சீன கரோனா நிலவரம் கவலையளிக்கிறது: உலக சுகாதார நிறுவன தலைவர் 

பீஜிங்: எதிர்பாராத விதமாக சீனாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். சீனாவில் கடந்த அக்டோபர் முதல் கரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்தது. கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, சமீபத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில், சீனாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும், சுவாசப் … Read more

bf7 covid variant: நாள்தோறும் 5000 மரணங்கள்… புத்தாண்டில் சீனாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவி்ல் தலையெடுக்க தொடங்கிய கொரோனா எனும் கொடிய வைரஸ் மெல்ல, மெல்ல பல்வேறு நாடுகளுக்கு பரவ தொடங்கி, ஒட்டுமொத்த உலகையே உலுக்கியது. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், இத்தாலி, ரஷியா உள்ளிட்ட நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்களை கொரோனா பலி கொண்டது. அலை 1,2,3 என்று அடுத்தடுத்து எழுந்த அலைகளில் கொத்து கொத்தாக உயிர்கள் பறிபோகின. இதனால் அகிலமெங்கும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்க, நாடு முழுவதும் பொதுமுடக்கம் (லாக்டவுன்) அமல்படுத்தப்பட்டும், … Read more

ரஷ்யாவின் படையெடுப்பு பிறகு முதன்முறையாக வெளிநாடு சென்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி.. அதிபர் ஜோ பைடனுடன் சந்திப்பு

ரஷ்யாவின் படையெடுப்பு பிறகு, முதன்முறையாக வெளிநாடு சென்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். போர் நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பின்னர், இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெலென்ஸ்கி, ஒரு அதிபராக நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டில் ஒரு போதும் சமரசம் செய்துக்கொள்ள மாட்டேன் என்றார். தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவுக்கு எதிரான போரில், உக்ரைனை தனித்து விடமாட்டோம் என்றும், உக்ரைனுக்கு நேட்டோ … Read more

பல்கலைகழகங்களில் படிக்க இனி அனுமதி இல்லை… ஏமாற்றத்துடன் திரும்பும் ஆப்கன் மாணவிகள்

காபூல்: பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வியை தொடர தலிபன்கள் தடை விதித்துள்ளதால் ஏமாற்றத்துடன் பல பெண்கள் பல்கலைகழகங்களிலிருந்து வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டது. தலிபன்கள் உத்தரவில், “மறு அறிவிப்பு வரும் வரை பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்த உத்தரவை நீங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபன்கள் அறிவிப்பை கேட்டு, ஆப்கன் பெண்கள் பலர் பல்கலைக்கழக வகுப்பு அறையிலேயே கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் இன்று … Read more

அர்ஜென்டினா கரன்சியில் மெஸ்சி படம்?| Argentina considering Messi’s picture on currency notes after World Cup win

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பியுனஸ் ஏர்ஸ்: 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சியின் புகைப்படத்தை, அந்நாட்டு கரன்சியில்(அர்ஜென்டின் பெசோ) வெளியிட ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அர்ஜென்டினாவின் கரன்சி, ‘அர்ஜென்டின் பெசோ’ என அழைக்கப்படுகிறது. உலக கோப்பை கால்பந்து தொடரில் 36 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் கோப்பை வென்ற உற்சாகத்தில் அர்ஜென்டினா உள்ளது. இதற்கு முன்னர் அந்த அணி 1978 ல் … Read more

பல்கலைகழகங்களில் படிக்க இனி அனுமதி இல்லை… ஏமாற்றத்துடன் திரும்பும் ஆப்கன் மாணவிகள்

காபூல்: பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வியை தொடர தலிபன்கள் தடை விதித்துள்ளதால் ஏமாற்றத்துடன் பல பெண்கள் பல்கலைகழகங்களிலிருந்து வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டது. தலிபன்கள் உத்தரவில், “மறு அறிவிப்பு வரும் வரை பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்த உத்தரவை நீங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபன்கள் அறிவிப்பை கேட்டு, ஆப்கன் பெண்கள் பலர் பல்கலைக்கழக வகுப்பு அறையிலேயே கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் இன்று … Read more

சீனாவின் நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது – உலக சுகாதார அமைப்பு

சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், அங்குள்ள சூழ்நிலை மிகவும் கவலை அளிப்பதாகவும், சீனாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்துமாறும், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரயஸ், சீனாவை வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை பகிர்ந்து ஆய்வுகள் செய்ய, சீனாவை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  Source link

2வது டெஸ்ட்: வங்கதேசம் பேட்டிங்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மிர்புர்: இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்புரில் துவங்கியது. ரோகித் சர்மா கை பெருவிரல் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக … Read more

சீன கரோனா நிலவரம் கவலையளிக்கிறது: உலக சுகாதார நிறுவன தலைவர் 

பீஜிங்: எதிர்பாராத விதமாக சீனாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். சீனாவில் கடந்த அக்டோபர் முதல் கரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்தது. கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, சமீபத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில், சீனாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும், சுவாசப் … Read more