சபாஹர் துறைமுக திட்டம் இந்தியா உட்பட பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது – ஈரான் மந்திரி
புதுடெல்லி, ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை துணையமைச்சர் அலி பகேரி கனி, நேற்று தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து அவர் விவாதித்தார். ஈரான், ரஷ்யா மற்றும் வெனிசுலா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாக ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை துணையமைச்சர் அலி பகேரி கனி கூறியதாவது, இந்தியாவும் ஈரானும் … Read more