ஃப்ளோஸிக்கு வயது 26… – இதுதான் இப்போது உலகின் வயதான பூனை!

லண்டன்: உலகின் வயதான பூனையாக லண்டனை சேர்ந்த பெண் பூனை ஒன்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. லண்டனின் ஆர்பிங்டனைச் சேர்ந்த 26 வயதான ஃப்ளோஸி என்ற பூனைதான் உலகிலேயே வயதான பூனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதுகுறித்து கின்னஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ஃப்ளோஸிதான் உலகின் வயதான பூனை. ஃப்ளோஸியின் 26 வயது என்பது மனிதர்களின் 120 வயதுக்கு ஒப்பாகும்” என்று தெரிவித்துள்ளது. ஃப்ளோஸியின் உரிமையாளர் விக்கி க்ரீன் கூறும்போது, “ஃப்ளோஸி ஒரு மாற்றுத்திறன் பூனை. … Read more

5 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி உத்தரவு!

சீனாவில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, பொது மக்கள் ஐந்து நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு … Read more

மலேஷியா புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் தேர்வு| Dinamalar

கோலாலம்பூர்: மலேஷியாவில் சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சிறிய கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம்க்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டன. இதனையடுத்து அவர் மலேஷியாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷிய பார்லி.,க்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு மொத்தம் 222 தொகுதிகள் உள்ளன. இரண்டு தொகுதியில் வேட்பாளர்கள் உயிரிழந்ததை அடுத்து, 220 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 112 … Read more

Pakistan Army: பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதி Lt Gen அசிம் முனீர்

நியூடெல்லி: பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக (COAS) லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று வருட பதவி நீட்டிப்புக்குப் பிறகு நவம்பர் 29 அன்று ஓய்வு பெறவுள்ள ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவுக்குப் பிறகு, லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் பதவியேற்பார்.பிரதமர் லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் புதிய COAS ஆகவும், லெப்டினன்ட் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா CJCSC ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அரசின் அமைச்சரவையால் அனுப்பப்பட்ட இந்த நியமனத்திற்கு, அதிபர் ஆரிஃப் அல்வியின் ஒப்புதல் … Read more

போதைப்பொருள் வைத்திருந்தால் இலங்கையில் மரண தண்டனை| Dinamalar

கொழும்பு: போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் போதைப்பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இன்று(நவ.,24) முதல் அமலுக்கு வந்தது. 5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ள அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக … Read more

ஜாகிர் நாயக்கை நாங்கள் அழைக்கவேயில்லை… பல்டி அடித்த கத்தார்!

கத்தார்: 2022 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. மத்திய கிழக்கு நாடான கத்தாரில் முஸ்லீம் மக்கள் தொகை சுமார் 65 சதவீதமாக உள்ளது. அதே சமயம் 15 சதவீத மக்கள் இந்து மதத்தை சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழா குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து தப்பியோடியதாக அறிவிக்கப்பட்ட ஜாகிர் நாயக் உலகக் கோப்பை தொடக்க விழாவிற்கு அழைக்கப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் … Read more

மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் தேர்வு: இன்று மாலை பதவியேற்கிறார்

கோலாலம்பூர்: நீண்ட இழுபறிக்குப் பின்னர் மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மலேசிய நாடாளுமன்றத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மலேசிய மன்னர் அப்துல்லா, எதிர்க்கட்சி தலைவர் அன்வரை பிரதமராக அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் அன்வர் மலேசிய பிரதமராக பதவி ஏற்கவுள்ளார். மலேசியாவில் 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான 15- வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் கடந்த வாரம் நடந்தது. தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கோ அல்லது அரசியல் … Read more

காலநிலை மாற்றம்: உலகத் தலைவர்கள் எப்போது முக்கியத்துவம் தருவார்கள்?

எகிப்தில் நடைபெற்ற COP 27 ஆப்பிரிக்காவுக்கான காலநிலை உச்சி மாநாடு என அழைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் 27-வது காலநிலை மாநாடு எகிப்தின்  ஷார்ம் எல்-ஷேக்  நகரில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க கண்டத்திலேயே நடைபெற்ற இந்தக் கூட்டம், காலநிலை மாற்றத்துக்கு எதிரான நீதியை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றத்துடனேயே நிறைவடைந்துள்ளது.  காலநிலை மாற்றத்தால் வளரும் நாடுகளில் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு அளிப்பது அளிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளே … Read more

கருக்கலைப்பு மீதான தடை மீண்டும் அமலுக்கு வருவதாக ஜார்ஜியா உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Georgia Supreme Court reinstated ban on abortion: ஆறு வார கர்ப்பத்திற்குப் பிறகு கருக்கலைப்பு மீதான தடை மீண்டும் அமலுக்கு வருவதாக ஜார்ஜியா உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது

லண்டன் உயர் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மனு தாக்கல் – இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுக்க முயற்சி

லண்டன்: இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்ட பிரிட்டன் உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 2 வார கால அவகாசம் கோரி, லண்டன் உயர் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மனு தாக்கல் செய்துள்ளார். குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். பணத்தை திருப்பிச் செலுத்தாததால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வங்கித் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவர் … Read more