ஜெருசலேமில் இரட்டை ஆணி வெடிகுண்டு தாக்குதல்கள்: ஒருவர் பலி; 22 பேர் காயம்
டெல் அவிவ், ஜெருசலேம் நகரில் அடுத்தடுத்து இன்று காலை 2 முறை வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்து உள்ளன. மேற்கு ஜெருசலேம் நகரின் கிவாத் ஷால் பகுதியில், பேருந்து நிறுத்தம் ஒன்றின் நுழைவு வாயிலில் காலை 7 மணியளவில் முதல் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதனை தொடர்ந்து ரமோத் ஜங்சனில், நகரின் நுழைவு வாயில் பகுதியில் 2-வது வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. எனினும், வெடிகுண்டு தாக்குதல்களில் ஒன்று, … Read more