19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகளின் 10 ஆண்டு கால ஏக்கத்தை பூர்த்தி செய்யுமா ஆஸ்திரேலியா?
சிட்னி: ஆஸ்திரேலியாவில் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக 19 ஆயிரத்துக்கு அதிகமான அகதிகள் நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியிருக்கின்றனர். குடும்பங்களை பிரிந்திருக்கும் அகதிகள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க ஏதுவாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற புதிய அறிவிப்பை ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 2013ம் ஆண்டுக்கு முன்னதாக படகில் ஆஸ்திரேலியாவுக்கு வந்து நிரந்தர விசாக்களில் தங்கி உள்ள அகதிகளின் குடும்ப மீள் ஒன்றிணைவு விசாக்களுக்கு குறைந்தளவிலான முன்னுரிமையே வழங்கப்படும் என்ற முந்தைய உத்தரவில், … Read more