காபூலில் ஒரு ‘26/11’ தாக்குதல்; ஹோட்டலின் ஜன்னல்களில் இருந்து குதிக்கும் மக்கள்!

ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: மும்பையின் 26/11 போன்ற தீவிரவாத தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்துள்ளது. முதலில் ஹோட்டலின் கதவைத் தகர்த்த பயங்கரவாதிகள், அதன் பிறகு ஹோட்டலுக்குள் நுழைந்தனர். இதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகள் பெரிய அளவில் துப்பாக்கிச் சூடு நடத்தினர், அது இன்னும் தொடர்கிறது. ஹோட்டலில் எத்தனை தீவிரவாதிகள் உள்ளனர் என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை. எனினும், ஆப்கானிஸ்தான் படைகளும் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளன. துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில், ஹோட்டலில் இருந்தவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஜன்னல்களில் … Read more

நாற்காலி முதல் காபி இயந்திரங்கள் வரை: ட்விட்டர் அலுவலக பொருட்களை ஏலம் விடும் எலான் மஸ்க்?

கலிபோர்னியா: ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள நாற்காலி, காபி இயந்திரம், ப்ரொஜெக்டர் போன்றவற்றை ஏலம் விட எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது அந்நிறுவனத்தின் செலவை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்று எனச் சொல்லப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கிய நாள் முதல் இப்போது வரையில் நாள்தோறும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அவரது பெயர் செய்திகளாகி வருகிறது. ட்விட்டர் அலுவலக நிர்வாகம் மற்றும் வலைதளம் என அவர் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் இந்த தகவல் … Read more

சீன ஆதிக்கம் நிறைந்த ஹோட்டலில் குண்டுவெடிப்பு; ஆப்கானிஸ்தானில் பரபரப்பு.!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தேசிய பாதுகாப்பை மேம்படுத்தியதாக தலிபான்கள் கூறுவருகின்றனர். ஆனால் ஏராளமான குண்டுவெடிப்புகள் மற்றும் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் நடந்துள்ளன. அந்தவகையில் சீனா பிரதிநிதிகள் அதிகமாக வந்து செல்லும் நட்சத்திர விடுதியில் இன்று குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தலைநகர் காபூலின் முக்கிய வணிகப் பகுதிகளில் ஒன்றான ஷாஹர்-இ-நாவில் உள்ள லோங்கன் ஹோட்டலில் சின வணிகர்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். எனவே அங்கு நடந்த … Read more

தீ பறக்கும் காதல் கதை… காதலியின் வருங்கால கணவர் வீட்டிற்கு தீ வைத்த காதலர்!

நீங்கள் பல விதமான  காதல் கதைகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். காதல் தோல்வியினால், விரக்தி அடைந்து தாடி வளர்த்து, மது பழக்கத்தில் சிக்கி சீரழிந்து போகும் வாலிபர்களை பலர் பார்த்திருப்பார்கள். ஆனால் இன்று ஒரு காதலன், தனது காதலியின் வருங்கால கணவரின்ன் வீட்டிற்கு தீ வைத்த உண்மை சம்பவம் உங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்..ஆம் , இவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தும் காதலர் அல்ல; எனக்கு கிடைத்தாவள் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கக் கூடாது என கொடூர எண்ணம் … Read more

பெருவில் கலவரம்: 20 பேர் காயம்| Dinamalar

லிமா: பெருநாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ நீக்கப்பட்டார். இதையடுத்து அந்த நாட்டின் துணை அதிபர் டினா அதிபராக பதவி ஏற்றார். இதை எதிர்த்து அந்த நாட்டில் கலவரம் வெடித்துள்ளது. பெட்ரோ காஸ்டிலோ பதவி விலகியதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்தனர். போராட்டத்தின் போது 15 வயது … Read more

உலகின் சக்திவாய்ந்த நாடாக உருவாகிறது இந்தியா: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கருத்து

நியூயார்க்: உலகின் சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவாகி வருகிறது. அதனால் இந்தியாவை ஐ.நா. கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக கணக்கில் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய லாவ்ரோவ், “இன்றைய பல்முனை உலகில் இந்தியா நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சக்தி. பொருளாதார வளர்ச்சி ரீதியாக விரைவில் இந்தியா ஒரு முக்கியமான முன்னணி நாடாக உருவாகலாம். ஏன் தலைவராகக் கூட ஆகலாம். பல்வேறு பிரச்சினைகளையும் கையாள்வதில் இந்தியாவிற்கு தூதரக … Read more

திருமண பரிசாக கழுதை குட்டி… யூ-ட்யூப் பிரபலங்களின் திருமணத்தில் கலகல! – காரணம் என்ன?

பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு பிரபல யூ-ட்யூபர்களான வரிஷா ஜாவேத் கான் மற்றும் அஸ்லான் ஷா ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தின் போது, மணமகன் அஸ்லான் ஷா தனது இணையருக்கு வழங்கிய அசாதாரண பரிசுதான், நெட்டிசன்களை கவனம் ஈர்த்துள்ளது.  திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது, அஸ்லான் ஷா தனது இணையருக்கு கழுதைக் குட்டி ஒன்றை வழங்கி அவரை ஆச்சரியப்படுத்தினார். தான் வழங்கிய பரிசை, இன்ஸ்டாகிராமில் புகைப்படமாக  பகிர்ந்த ஷா, தனது தனித்துவமான பரிசுக்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். “கழுதைக் குட்டிகளை … Read more

நித்யானந்தாவை விருந்துக்கு அழைத்த இங்கிலாந்து எம்.பி.க்கள்: ஊடக அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

லண்டன்: பாலியல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இங்கிலாந்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் தீபாவளி விருந்துக்கு அழைத்ததாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு – மைசூர் சாலையில் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பிடதி பகுதியில் நித்யானந்தா சாமியாரின் தலைமை ஆசிரமம் உள்ளது. நித்யானந்தா தியான பீடம் என்றபெயரில் இந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இவர் மீது பாலியல் புகார் உட்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன்பின், பாலியல் வழக்கில் சிக்கிய நித்யானந்தா … Read more

Invisibility Cloak: ஜீபூம்பா! கேமராக்களுக்கு ஆப்பு வைக்கும் மேஜிக் ‘மாயஜால கோட்’

உலகத்தில் இருந்து உங்களை மறைக்கும் ‘மந்திர ஆடை’ இன்னும் சில நாட்களில் விற்பனைக்கு வந்துவிடும். இந்த சிறப்பு ஆடை, உலகத்திலிருந்து மட்டுமல்ல, பாதுகாப்பு கேமராக்களிலும் இருந்து உங்களை மறைத்துவிடும். நம்ப முடியவில்லை, சாத்தியமில்லை, சும்மா கதை விடாதீங்க என சொல்லத் தோன்றுகிறதா? ஹாரி பாட்டரின் ‘இன்விசிபிலிட்டி க்ளோக்’ உண்மையில் ஒரு யதார்த்தமாக மாற முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றர் சீன மாணவர்கள். அறிவியல் புனைகதைகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, தங்கள் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது ஒரு மாணவர் பட்டாளம். குறைந்த … Read more

நிலவுக்கு ஏவப்பட்டது ஜப்பானின் லேண்டர் கருவி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கேப் கனாவரெல்-கிழக்காசிய நாடான ஜப்பானின் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ‘லேண்டர்’ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் ‘ரோவர்’ ஆகியவை நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று விண்ணில் ஏவப்பட்டன. நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஜப்பானின் டோக்கியோவைச் சேர்ந்த, ‘ஐ ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம், லேண்டர் கருவியை தயாரித்தது. இந்த ஆய்வில் இணைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ‘ரோவர்’ கருவியை தயாரித்துள்ளது. இந்த இரு கருவிகளும், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ராக்கெட் … Read more