ரஷ்யா – உக்ரைன் போர்: கண்ணீர் விட்டு அழுத போப் ஃபிரான்சிஸ்!
இத்தாலி தலைநகர் ரோமில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்திய போப் ஃபிரான்சிஸ், உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பேசும்போது திடீரென கண்ணீர் விட்டு அழுதார். உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதில் இருந்தே, இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து நேட்டோ படையில் இணையவும் உக்ரைன் விருப்பம் காட்டி வருகிறது. ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை உக்ரைன் மீற முயற்சிப்பதால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த … Read more