வாரி வழங்கிய அமெரிக்கா… வேகமாக தீர்த்த உக்ரைன்… – ஆயுதப் பற்றாக்குறையால் முடிவுக்கு வருகிறதா போர்?

உக்ரைனுக்கு தாராளமாக ஆயுதங்களை வழங்கிய அமெரிக்கா, நேட்டோ நாடுகளில் ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் விரைவில் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. வெறும் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதலை தொடுத்த ரஷ்யா இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. உக்ரைன் நிலைகுலைந்தது. இந்தப் போர்தான் உலகிலேயே மிகக் குறுகிய காலம் நடந்த போராக இருக்கும் என்றெல்லாம் … Read more

ரிக்டரில் 6.9 ஆக பதிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜகார்தா: இந்தோனோஷியாவின் மேற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனோஷியாவின் தலைநகர் ஜகார்தாவின் வடமேற்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகாலை சக்திவாய்ந்த நிலைநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.7 ஆக பதிவானது. இந்நிலையில் மேற்கு மாகாணத்தில் இன்று (நவ.18) இரவு நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள … Read more

ஜப்பானுக்குள் விழுந்த வடகொரிய ஏவுகணை; சகித்து கொள்ள முடியாது என பிரதமர் காட்டம்.!

அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் தாய்லாந்தில் நேற்று நடைபெற்ற ஆசியான் மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென் கொரிய அதிபருடனும், ஜப்பான் பிரதமருடனும் முத்தரப்பு உச்சி மாநாடு நடத்தினர். அப்போது வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்தநிலையில் மூன்று நாடுகளை கண்டிக்கும் வகையில், இன்று காலை மற்றொரு கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் … Read more

பாகிஸ்தானில் 19 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 70 வயது 'வாலிபர்' !

பாகிஸ்தானில் மிக பெரிய அளவில் வயது வித்தியாசம்  இருந்தபோதிலும் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் ஜோடியின் காதல் கதை மிகவும் வைரலாகியுள்ளது.  காதலுக்கு கண் இல்லை என்பது மீண்டும் நிரூபனம் ஆகியுள்ளது. ஒரு பாகிஸ்தானிய யூடியூபர் சையத் பாசித் அலி சமீபத்தில் இந்த ஜோடியின் காதல் கதையை வெளிப்படுத்தினார். அவர்கள் லியாகத் அலி, வயது 70 மற்றும் ஷுமைலா அலி, 19 என்ற காதல் ஜோடி ஆவர். இந்த தகவல் சமூக ஊடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. காலை … Read more

10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ‘அமேசான்’ திட்டம்.. ராஜினாமா செய்வோருக்கு 3 மாத சம்பளம்..!

அமேசான் நிறுவனத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ள பணிநீக்க நடவடிக்கை அடுத்தாண்டுவரை நீடிக்கும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார். மெட்டா, டுவிட்டர் நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும், செலவீனங்களை குறைக்கும் முயற்சியாக, 10,000 ஊழியர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. 2 மாதங்களுக்குள் வேறேதேனும் நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்ளுமாறு அறிவுறுத்திய அமேசான் நிறுவனம், இம்மாத 29-ந் தேதிக்குள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்வோருக்கு அடுத்த 3 மாதங்களுக்கான முழு சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.  … Read more

ஈராக்கில் சமையல் எரிவாயு வெடித்து சிதறிய விபத்தில் 15 பேர் பலி

ஈராக்கில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. சுலைமானியா (Sulaimaniya) நகரில், குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அருகிலிருந்த 3 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமான நிலையில்,5 வாகனங்கள், பல வீடுகள் பலத்த சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி 17 மணி நேரத்திற்கு பின் நிறைவுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Source link

டுவிட்டரில் ஊழியர்களின் ராஜினாமா அதிகரித்தாலும் நான் கவலைப்படவில்லை – எலான் மஸ்க் டுவீட்!

சான்பிரான்சிஸ்கோ, சமூக வலைதளமான டுவிட்டரை கையகப்படுத்திய பிறகு, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். டுவிட்டர் அதிக லாபத்தை உருவாக்கத் தொடங்கவில்லை என்றால் திவால் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறிய மஸ்க், வீட்டில் இருந்து வேலை செய்யும் கொள்கையில் பல மாற்றங்களைச் செய்துள்ளார். அதன்படி ஊழியர்கள் ஒரு வாரத்துக்கு 80 மணி நேரம் பணிபுரிய தயாராக வேண்டும் என்றும் கூறினார். இந்த நிலையில், டுவிட்டர் ஊழியர்கள் அனைவருக்கும் … Read more

கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 6 பேர் பலி – 30 பேர் காயம்.. 5 வாகனங்கள் சேதம்..!

ஈராக்கில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் 6 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். சுலைமானியா (Sulaimaniya) நகரில், வீட்டு மாடியில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததால் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 5 வாகனங்கள் சேதமடைந்தன. நெருப்பை அணைத்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடிகளில் சிக்கியவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். Source link

தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ள வடகொரியாவுக்கு ஜப்பான் கடும் கண்டனம்!

டோக்கியோ, கம்போடியாவில் நடந்த ஆசியான் மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென் கொரிய அதிபருடனும், ஜப்பான் பிரதமருடனும் முத்தரப்பு உச்சி மாநாடு நடத்தி, பேசியபோது, அவர்கள் வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுக்கு தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதற்கு பதிலடி தருகிற வகையில் இன்று காலையில் வடகொரியா ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணை ஒன்றை ஏவி சோதித்துள்ளது. வடகொரியா இன்று அதிகாலை மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய குறுகிய அளவிலான ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக … Read more