இலங்கை பொருளாதார நெருக்கடி: ஐ.நா., ரூ.11 கோடி நிதியுதவி!
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் குடும்பங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் 11 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. அண்டை நாடான இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகளும், பல்வேறு சர்வதேச அமைப்புகளும் உதவி வருகின்றன. குறிப்பாக கடுமையான விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் ஏழை குடும்பங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகள் நேரடியாகவே உதவிகளை … Read more