மாலத்தீவில் தீ விபத்து: தமிழர்கள் உள்பட 10 பேர் பலி
மாலே: மாலத்தீவு தலைநகர் மாலேயில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பத்து பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் சிலர் தமிழர்கள் எனக் கூறப்படுகிறது.மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள குடியிருப்பு ஒன்றில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் இன்று (நவ.,10) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனாலும் சிலர் தீ விபத்தில் சிக்கினர். இது தொடர்பாக மாலேயில் உள்ள அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‛தீ விபத்தில் 10 பேர் … Read more