வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடிப்பு ஏன்? – ட்ரம்ப்பின் ஆசையும் பின்னணியும்

வாஷிங்கடன்: அமெரிக்க அதிபரி அதிகாரபூர்வ வசிப்பிடம்தான் வெள்ளை மாளிகை. இது வெறும் வசிப்பிடம் மட்டுமல்ல. அமெரிக்காவுக்கு மட்டுமல்லாது உலகையே ஆட்டிப்படைக்கும் பல்வேறு அரசியல், பொருளாதார முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட / எடுக்கப்படும் ஓவல் அலுவலகத்தையும் உள்ளடக்கியது இந்த மாளிகை. இந்த வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடித்துவிட்டு, அதில் ஒரு பால் ரூம் (ballroom – விருந்தரங்கம்) கட்ட வேண்டும் என்பது அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஆசை. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும் கூட அதைக் … Read more

ஒசாமா பின்லேடன் பெண் வேடமிட்டு ஆப்கனிஸ்தானில் இருந்து தப்பினார்: முன்னாள் சிஐஏ அதிகாரி

புதுடெல்லி: ஆப்கனிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அவர் பெண் வேடமணிந்து தப்பியதாக முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார். 9/11 தாக்குதல்: கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல் கயிதா அமைப்பின் 19 பயங்கரவாதிகள், 4 வர்த்தக விமானங்களைக் கடத்தினர். அதில், இரண்டு விமானங்கள் மூலம் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரம் (ட்வின் டவர்) என வர்ணிக்கப்பட்ட இரண்டு மிக உயரமான … Read more

தெருவில் காபியை ஊற்றியதால் பெண்ணுக்கு ரூ.17,500 அபராதம்! எங்கு தெரியுமா?

தெருவில் காபியை ஊற்றிய பெண்ணுக்கு ரூ.17,500 அபராதம் விதித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பாகிஸ்தான் அதன் அணு ஆயுதத்தை 'இவர்களுக்கு' கொடுத்தது… Ex CIA அதிகாரியின் ஷாக் தகவல்

Pakistan Nuclear Weapon: பாகிஸ்தான் அதன் அணு ஆயுதத்தை ஒரு கட்டத்தில் அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டது என முன்னாள் சிஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

50,000 பவுண்ட் மதிப்பில் சிறுவர் கதை புத்தகத்துக்கு புக்கர் பரிசு தொடக்கம்

லண்டன்: சிறு​வர்​களுக்​கான கதை புத்​தகத்​துக்கு புக்​கர் பரிசு, அடுத்​தாண்டு முதல் தொடங்​கப்​படு​வ​தாக புக்​கர் பரிசு அறக்​கட்​டளை அறி​வித்​துள்​ளது. இங்​கிலாந்து மற்​றும் அயர்​லாந்​தில் ஆங்​கில மொழி​யில் வெளி​யிடப்​படும் சிறந்த புனைக் கதை புத்​தகத்​துக்கு ஒவ்​வொரு ஆண்​டும் புக்​கர் பரிசு என்ற இலக்​கிய விருது வழங்​கப்​படு ​கிறது. இதற்கு 50,000 பவுண்ட் பரிசு அளிக்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில் 8 முதல் 12 வயது சிறு​வர்​களுக்​கான கதை புத்​தகத்​துக்​கும் புக்​கர் பரிசு வழங்க புக்​கர் பரிசு அறக்​கட்​டளை முடிவு செய்​துள்​ளது. இந்த கதை … Read more

கனடாவில் தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியீடு

ஒட்டாவா: கனடா அஞ்​சல் துறை கடந்த 2017 முதல் தீபாவளி கருப்​பொருள் கொண்ட அஞ்​சல் தலையை வெளி​யிட்டு வரு​கிறது. அந்த வகை​யில் 2025-ம் ஆண்​டுக்​கான புதிய தபால் தலையை வெளி​யிட்​டுள்​ளது. இதனை இந்​திய வம்​சாவளியை சேர்ந்த ரித்து கனால் வடிவ​மைத்​தார். இதில் ரங்​கோலி படம் இடம்​பெற்​றுள்​ளது. மேலும் இந்தி மற்​றும் ஆங்​கிலத்​தில் ‘தீ​பாவளி’ என்ற வார்த்தை சேர்க்​கப்​பட்​டுள்​ளது. Source link

பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்க புதிய அணை: ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு

காபூல்: பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீரை தடுக்க குனார் நதி​யில் புதிய அணை கட்​டப்​படும் என்று ஆப்​கானிஸ்​தான் அரசு அறி​வித்​துள்​ளது. பாகிஸ்​தானும், ஆப்​கானிஸ்​தானும் சுமார் 2,640 கி.மீ. எல்​லையை பகிர்ந்து கொண்​டுள்​ளன. எல்​லைப் பிரச்​சினை காரண​மாக அண்மை கால​மாக இரு நாடு​களுக்​கும் இடையே கடும் சண்டை நடை​பெற்று வரு​கிறது. கத்​தார் நாட்​டின் சமரசத்​தின்​பேரில் கடந்த 19-ம் தேதி சண்டை நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. எனினும் இரு நாடு​களின் எல்​லைப் பகு​தி​களில் தொடர்ந்து பதற்​ற​மான சூழல் நிலவி வரு​கிறது. பாகிஸ்​தான், … Read more

ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கான நதிநீரை நிறுத்த திட்டம்

காபூல், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்க்கொண்டது. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இந்தியாவின் திடீர் அறிவிப்பு பாகிஸ்தானுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் முக்கிய காரணியாக இருக்கும் சிந்து நதி நீர், நிறுத்தப்பட்டதை போர் நடவடிக்கையாகவே எடுத்துக்கொள்வோம் என்று அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப். இந்த நிலையில், இந்தியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கான நதிநீரை நிறுத்த … Read more

சாலையை ஆக்கிரமித்த சிவப்பு நண்டுகள் – ஆஸ்திரேலியாவில் வினோதம்

சிட்னி, ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தேசிய பூங்காவில் சிவப்பு நண்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த நண்டுகள், தீவில் உள்ள காட்டுப்பகுதிகளில் சிறிய அளவிலான குழிகளை ஏற்படுத்தி அதை தங்கள் வாழ்விடமாக ஆக்கிக்கொள்கின்றன. இனப்பெருக்க காலம் வரும்போது, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில், இந்த சிவப்பு நண்டுகள் காட்டில் இருந்து வெளியேறி கடற்கரையை நோக்கி படையெடுக்கின்றன. கடற்கரையில் ஆண் நண்டுகள் குழிகளை ஏற்படுகின்றன. அந்த குழிகளில் பெண் நண்டுகள் முட்டைகளை இட்டு, சுமார் 2 வாரம் … Read more

டொமினிகன் குடியரசு நாட்டை மிரட்டும் ‘மெலிசா’புயல் – 11 மாகாணங்களுக்கு ரெட் அலர்ட்

சாண்டோ மொமிங்கோ, வட அமெரிக்காவின் அமைந்துள்ள கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டொமினியன் குடியரசு நாட்டை ‘மெலிசா’ புயல் மிரட்டி வருகிறது. இந்த புயல் காரணமாக அந்த நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் டொமினிகன் குடியரசில் உள்ள 11 மாகாணங்களுக்கு அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு, மீதம் உள்ள 11 மாகாணங்களுக்கு மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘மெலிசா’ புயல் கரையை கடக்கும் சமயத்தில் … Read more