இன்று முதலாளிகள் தினம் ஆய்வு சொல்லும் அடடே தகவல்கள்| Dinamalar
புதுடில்லி :’உலக முதலாளிகள் தினம்’ இன்று கொண்டாடப்படுவதை அடுத்து, வேலைவாய்ப்புகளுக்கான ‘நவுக்ரி டாட் காம்’ நிறுவனம், முதலாளிகளுக்கும், ஊழியர்களுக்குமான உறவு குறித்து அறிந்து கொள்ள, ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: ஒரு நிறுவனத்துக்குள், மேற்கொண்டு வளர்ச்சியை எட்ட வாய்ப்பிருக்கும்பட்சத்தில், ஊழியர்கள், அந்த நிறுவனத்திலேயே தொடர விரும்புகின்றனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் 41 சதவீதம் பேர், வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாததால், இதற்கு முன் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து வெளியேறியதாக கூறியுள்ளனர்.மேலும், நிறுவன கொள்கைகள், மோசமான பணி கலாசாரம் ஆகியவையும் முந்தைய நிறுவனத்தை … Read more