‘அடிமையாக இருக்காதே, குடிமகனாக இரு’ – ஜி ஜின்பிங்கிற்கு எதிராக சீனாவில் கவனம் ஈர்த்த போராட்டம்

பெய்ஜிங்: சீன அதிபராக ஜி ஜின்பிங்கே மீண்டும் தேர்ந்தெடுக்கப்போவதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில் அவருக்கு எதிராக வெளிப்படையான போராட்டம் நடந்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது. சீனாவில் போராட்டங்கள் அரிதானவை, மேலும் சீன ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் பற்றிய செய்திகள் இன்னும் அரிதானவை. ஆனால் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருநாளுக்கு முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பதாகைகள் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. அதிபர் ஜி ஜின்பிங் கடைப்பிடித்து … Read more

பிரிட்டன் நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்| Dinamalar

லண்டன்,பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ், அந்நாட்டு நிதி அமைச்சர் குவாசி குவார்டெங்கை அதிரடியாக நேற்று பதவி நீக்கம் செய்தார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமராக, லிஸ் டிரஸ் சமீபத்தில் பொறுப்பேற்றார். தேர்தலுக்கு முன்னதாக இவர் அளித்த வாக்குறுதியில், மக்களுக்கான வரி சுமையை பெரும் அளவில் குறைப்பேன் என கூறியிருந்தார். பிரிட்டன் நிதி அமைச்சராக குவாசி குவார்டெங் நியமிக்கப்பட்டார். இவர் சமீபத்தில் அறிவித்த இடைக்கால பட்ஜெட்டில், பெரு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த நேரத்தில், … Read more

ஐபோன் சார்ஜர் விவகாரம்..ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.165 கோடி அபராதம் விதித்த பிரேசில் நீதிமன்றம்..

சார்ஜர் இல்லாமல் ஐபோன்கள் விற்பனை செய்த விவகாரத்தில், ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் 165 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிரேசில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரேசிலில் சார்ஜர் இல்லாத ஐபோன்களுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், ஐபோன் 13 ரக போன்களை சார்ஜரின்றி ஆப்பிள் நிறுவனம் விற்றதாக, சா போலோ நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மேலும், இது வாடிக்கையாளர்களை கூடுதல் தயாரிப்புகளை வாங்க கட்டாயப்படுத்தும் தவறான நடைமுறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரேசிலில் கடந்த 2 ஆண்டுகளில் ஐபோன் 12 … Read more

மற்ற நாடுகளுக்கும் 5ஜி தர தயார் அமெரிக்காவில் நிர்மலா பெருமிதம்| Dinamalar

வாஷிங்டன், ”உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, ‘5ஜி’ தொழில்நுட்ப கட்டமைப்பை இந்தியா சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது; இதை மற்ற நாடுகளுக்கும் அளிக்க தயாராகஉள்ளோம்,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சர்நிர்மலா சீதாராமன் அமெரிக்கா வந்துள்ளார். இங்குள்ள, ‘ஜான் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ்’ கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுடன் நேற்று முன்தினம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: ஒரு காலத்தில் சர்வதேச வரையறை, சர்வதேச தரநிலைகள் என்றெல்லாம் பல்வேறு துறைகளில் கூறப்படும் … Read more

லவ் பண்லாமா வேணாமா…? கணவரின் ரகசிய காதலியை அறிந்த மனைவி – அப்புறம்தான் ட்விஸ்ட்டே!

திருமணத்தால் ஏற்பட்ட உறவு, திருமணத்திற்கு முன்னான உறவு, திருமணத்தை மீறிய உறவு ஆகியவை குறித்த செய்திகளை தினமும் நாம் கடந்து செல்கிறோம். திருமணம் என்ற அமைப்பு இந்தியா உள்பட பல நாடுகளிலும் சிக்கலுக்குரியதாகவே இருந்து வருகிறது. சட்ட ரீதியான மணமுறிவுகள் மட்டுமின்றி, நீதிமன்றங்களுக்கு செல்லாமலும் பல இடங்களில் மணமுறிவுகள் ஏற்படுகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது திருமண வாழ்வில் ஏற்பட்ட அனுபவத்தை ‘ரெட்டிட்’ சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.  36 வயதான லூசி என்ற … Read more

மேற்படிப்புக்காக சென்ற இந்திய மாணவருக்கு ஆஸ்திரேலியாவில் நேர்ந்த துயரம்!

உத்தரப் பிரதசேம் மாநிலம், ஆக்ராவை சேர்ந்த ஷூபம் கர்க் (27), சென்னை ஐஐடியில் பட்டம் பெற்றபின் மேற்படிப்புக்காக கடந்த மாதம் ஆஸ்திரேலியா சென்றார். அங்குள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்வறிஞர் பட்டப்படிப்பு (பிஎச்டி) படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை ( அக்டோபர் 6) இரவு 10 மணியளவில் தெருவில் ஷூபம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரை பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. ஷுபம் … Read more

நிதி அமைச்சர் பதவி பறிப்பு – பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் அதிரடி!

பிரிட்டன் நிதி அமைச்சர் குவாஸி குவார்டங் பதவியை பிரதமர் லிஸ் டிரஸ் பறித்துள்ளார். பிரிட்டன் புதிய பிரதமராக உள்ள லிஸ் டிரஸ், கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. பிரதமரின் இத்திட்டத்திற்கு சொந்த கட்சி எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இதனை பிரதமர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் … Read more

உக்ரைன் வீசிய ஏவுகணைகள்; சின்னாபின்னமானது ரஷ்யா!

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்தும் இன்னமும் முடிந்தபாடில்லை. இதனால், அவ்வப்போது ஆக்ரோஷம் காட்டியபடி ரஷ்யா அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை ரஷ்யா படைகளின் தாக்குதலில் உக்ரைன் பொதுமக்களில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் ரஷ்யாவை எதிர்த்து போரிடுவதில் உக்ரைன் படைகள் தீவிரமாக உள்ளன. இதற்கிடையே போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை இணைத்துக்கொள்ள திட்டமிட்டு ரஷ்யா பொதுவாக்கெடுப்பு நடத்தியது. ஓபிஎஸ் மகனுக்கு திடீர் … Read more

பீகாங் ஆற்றில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 8 மாணவர்கள் பலி

கம்போடியாவில் பீகாங் ஆற்றில் படகு மூழ்கிய விபத்தில், 8 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் மாயமாகினர். விபத்தில் சிக்கிய  இரண்டு படகோட்டிகள் மற்றும் 2 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.  பள்ளி குழந்தைகள்  படகில்  வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, படகில் பாரம் அதிகமாக இருந்ததால் ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.  Source link

கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கிய பேருந்து.. 11 பேர் உயிரிழப்பு..

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், கண்ணி வெடி தாக்குதலில் பேருந்து வெடித்து சிதறியதில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பல வருடங்களாக நீடித்து வரும் வன்முறையில், கண்ணி வெடி தாக்குதலில் இந்தாண்டு ஆகஸ்டு மாதம் வரை   சுமார் 72 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.  Source link