Rocket Attack: திடீரென தாக்கிய ராக்கெட்டுகள்; பாராளுமன்றம் அருகே ஒரே அழுகுரல்!

ஈராக் வடக்கு பகுதியில் இருக்கும் பல்வேறு நகரங்கள் குர்திஸ்தான் பிராந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பிராந்தியத்தை ஆட்சி செய்து வரும் பிகேகே எனப்படுகிற குா்திஸ்தான் தொழிலாளா் கட்சியை அண்டை நாடான துருக்கி பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஈராக்கின் வடக்கு பகுதியிலுள்ள குர்திஸ் பிராந்தியமான அசோஸ் பிராந்தியத்துக்குள் கடந்த வாரம் துருக்கி போர் விமானங்கள் நுழைந்து வான் தாக்குதலில் ஈடுபட்டன. இந்நிலையில் நேற்று ஈராக் தலைநகர் … Read more

ஈராக் பார்லிமென்ட் அருகே ராக்கெட்குண்டு வீச்சு: பலர் காயம் என தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாக்தாத்: ஈராக்கில் பார்லிமென்ட்டை குறி வைத்து அடுத்தடுத்து ராக்கெட் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடான ஈராக்கில், 2021அக்டோபரில் பார்லி., தேர்தல் நடந்தது. அதில் எந்தக் கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பம் நிலவுகிறது. ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இடைக்கால பிரதமராக முகமது அல் காதிமி பதவி வகித்து வருகிறார். ஈராக் அதிபர் தேர்தல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இந்நிலையில் இன்று … Read more

கடந்த 24 மணி நேரத்தில் 40-க்கும் மேற்பட்ட நகரங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – உக்ரைன்

கடந்த 24 மணி நேரத்தில் 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் உக்ரைன் விமானப்படை 25 ரஷ்ய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருங்கடலுக்கு அருகே கப்பல் கட்டும் மையம் மற்றும் துறைமுகம் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும், மைகோலாயின் தெற்கு நகரம் கடுமையான ஷெல் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டதாக … Read more

நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் 3-ம் உலகப் போர் உறுதி: ரஷ்ய அதிகாரி எச்சரிக்கை

மாஸ்கோ: நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் மூன்றாம் உலகப் போர் மூளுவது உறுதி என்று ரஷ்ய அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் வேகமெடுத்துள்ள நிலையில், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலர் அலக்ஸாண்டர் வெனடிக்டோவ் டாஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், ‘நேட்டோவில் இணைய உக்ரைன் ஃபாஸ்ட் ட்ராக் விண்ணப்பம் செய்துள்ளது. இது நிச்சயமாக போரை உக்கிரமாக்கும் என்று ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் இருக்காது. இருந்தும் உக்ரைன் இவ்வாறு செய்துள்ளது. இதற்கிடையில், உக்ரைனுக்கு மேற்கத்திய … Read more

டிஜிட்டல் மயமாக்கல் இந்தியாவில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது: IMF

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமைப் பொருளாதார நிபுணர் பியர் ஆலிவர் கோரிஞ்சஸ், டிஜிட்டல் மயமாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார். இந்த நடவடிக்கை நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்றார்.  இதனால், பல திட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள சவால்களை  சமாளிப்பதிலும், எளிதாக திட்டங்களின் பயன்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்கவும், இந்திய அரசாங்கத்திற்கு சாத்தியமாக்கியுள்ளது என்று அவர் கூறினார். இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் பற்றிப் பேசிய கோரிஞ்சஸ், “டிஜிட்டல்மயமாக்கல் பல அம்சங்களில் உதவியாக உள்ளது. … Read more

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்த நட்சத்திர மோதிர வளைய அமைப்பு

வோல்ப்-ராயெட் 140 (Wolf-Rayet 140) என்ற இரட்டை நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று கடக்கும் போது வெளியாகும் தூசி, மோதிரங்கள் போன்ற தோற்றமளிக்கும். இந்த மோதிர அமைப்பை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்து அனுப்பியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 50 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த இரட்டை நட்சத்திரங்கள் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு எட்டு ஆண்டுக்கொரு முறை நட்சத்திரங்கள் நெருங்கி வரும்போது இந்த வளைய அமைப்பு தோன்றுகிறது. தரையிலிருந்து தொலைநோக்கி மூலம் படம் பிடித்ததில் இரண்டு … Read more

கிரிக்கெட் வீரருக்கு தொடரும் நீதிமன்ற விசாரணை! மேலும் 5 நாட்கள் காவல் நீட்டிப்பு

காட்மண்டு: நட்சத்திர கிரிக்கெட் வீரர் லாமிச்சானேவின் காவலை 5 நாட்கள் நீட்டித்து நேபாள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனேவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் அக்டோபர் 13ஆம் தேதி அனுமதி வழங்கியது. லாமிச்சனே குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் கூறி வருகிறார். முன்னதாக அக்டோபர் 6 ஆம் தேதி திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் லாமிச்சேன் கைது செய்யப்பட்டார். அவரை விசாரிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் … Read more

ஹிஜாப் எதிர்ப்பாளர்களை ஒடுக்க வன்முறை | ஈரான் மீதான பொருளாதாரத் தடைக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிர்வினையாக, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய யூனியனில் விவாதம் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா கூறும்போது, “இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் நேரம் இது. இந்த அதிர்ச்சியூட்டும் வன்முறைக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது” … Read more

இந்தியாவில் நகைக் கடன் வாங்கியவர்கள் சவுதி அரேபியாவில் தவணை செலுத்தலாம்

முத்தூட் ஃபைனான்ஸ், தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. என்ஆர்ஐகள், இந்தியாவில் வாங்கிய நகைக்கடனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தவணையை செலுத்தலாம். இதற்காக, முத்தூட் ஃபைனான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட லுலு இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த கூட்டாண்மை மூலம், முத்தூட் ஃபைனான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 4 லட்சத்திற்கும் அதிகமான NRI களுக்கு வசதி மற்றும் பணப் பரிமாற்றத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் … Read more

Hijab Controversy: உலகின் 'இந்த' நாடுகளில் ஹிஜாப் அணிய தடை!

கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு அமலில் இருக்கும் என்றும், ‘தகுந்த வழிகாட்டுதலுக்காக’ தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரைக்கப்படுவதாக தெரிவித்தது. உச்ச நீதிமன்றம்  நீதிபதி ஹேமந்த் குப்தா மற்றும் நீதிபதி சுதன்ஷு துலியா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். நீதிபதி ஹேமந்த் குப்தா, ஹிஜாப் தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, ஹிஜாப் மீதான தடையை உறுதி செய்தார். மறுபுறம், ஜிஜாப் தடை … Read more