மகளிர் ஆசியக்கோப்பை கிரிக்கெட்: பைனலில் இந்திய அணி| Dinamalar
சில்ஹெட்: வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் 8வது மகளிர் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. ஏழு அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), பாகிஸ்தான் (10 புள்ளி), இலங்கை (8 புள்ளி), தாய்லாந்து (6 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீகரம், மலேசியா ஆகிய அணிகள் வெளியேறின. இன்று (அக்.,13) நடந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய … Read more