பாகிஸ்தான் வந்திருக்கும் மலாலா பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்

கராச்சி:நோபல் பரிசு பெற்ற, பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான மலாலா யூசப்சாய், ௨௫, அந்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் தொடர் கனமழையால், வெள்ளம் மற்றும் பேரழிவு ஏற்பட்டது. இதில், ௧,௭௦௦க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கானோர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து, இடம்பெயர்ந்தனர். இதற்கிடையே, தலிபான்களின் தாக்குதலால் உயிருக்கு போராடிய மலாலா, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். தற்போது … Read more

நீ இந்த பக்கம் உருட்டு.. நான் அந்த பக்கம் உருட்டுறேன்.. சிறுவனுடன் கால் பந்து விளையாடும் சுட்டி நாய் – இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

சிறுவன் தனது நாயுடன் கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவன் எட்டி உதைக்கும் பந்தை தானும் உதைத்தும், தலையால் தள்ளியும் சிறுவன் பக்கம் தள்ளி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.   Source link

பறக்கும் கார்… சீன நிறுவனம் துபாயில் கொடுத்த சர்ப்ரைஸ்!

பறக்கும் தட்டை கேள்விப்பட்டிருக்கிறோம்… அதென்ன பறக்கும் கார்? என்று வியப்பு கலந்த கேள்வியை கேட்பவர்களுக்கு ஆமாம் …நாங்கள் பறக்கும் கார்களை விரைவில் சந்தைப்படுத்த உள்ளோம்… அதனை வாங்க ரெடியா இருங்கன்னு சொல்லாமல் சொல்லி இருக்கிறது சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம். மின்சாரத்தில் இயங்கக்கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் இறங்கி உள்ள இந்நிறுவனம், அதனை சர்வதேச அளவிலும் சந்தைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல்கட்டமாக எக்ஸ்2 என்று பெயரிடப்பட்டுள்ள பறக்கும் காரின் சோதனை ஓட்டத்தை, ஐக்கிய … Read more

தந்தையாக கடமையாற்றுவதே தான் விரும்பும் முதல் பணி – ராக் ஜான்சன் உருக்கம்

அமெரிக்காவின் பிரபல மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான டிவைன் ஜான்சன் தான் விரும்பும் முதல் பட்டம் தந்தை என்ற சொல்லே என்று கூறியுள்ளார். The Rock என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் டிவைன் ஜான்சன் தனது கட்டுமஸ்தான உடல் மற்றும் அதிரடி நடிப்பால் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார். குழந்தைகளின் மீது இவர் மிகுந்த அன்பு காட்டுவதால், அண்மையில் ஒரு நிகழ்ச்சியின் போதும் அவரிடம் ரசிகர்கள் சிறுகுழந்தையை கொடுத்து ரசித்தனர். Source link

மூக்கை நுழைத்த எலான் மஸ்க்; செலன்ஸ்கி செம.. டென்ஷன்!

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கிய ரஷ்யா 8 மாதங்களாக அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய படைகள் தாக்குதலில், உக்ரைன் பொதுமக்களில் பலர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போர் இன்றுடன் 231வது நாளை எட்டி இருக்கும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அத்துடன் போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களையும், ரஷ்யா தங்கள் நாட்டுடன் அதிரடியாக இணைத்துக்கொண்டது. பதுங்கி பாய்ந்த … Read more

வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கழன்று விழுந்த முக்கிய சக்கரம்..

இத்தாலியிலுள்ள Taranto-Grottaglie விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சரக்கு விமானத்திலிருந்து முக்கிய சக்கரம் ஒன்று கழன்று விழுந்தது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. Boeing 747 ரக சரக்கு விமானத்திலிருந்து, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே புகை வெளியாகி, சக்கரம் கழன்று விழுந்ததால், வட கரோலினாவில் உள்ள சார்ல்ஸ்டன் பகுதியில், விமானம் பாதுகாப்பாக தரையிரக்கப்பட்டது. Source link

அணு ஆயுத போரை தூண்டுகிறார் ஜோ பைடன்… கட்சியிலிருந்து விலகிய துளசி கப்பார்ட்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கபார்ட் அமெரிக்காவின் முதல் பெண் இந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.  இந்நிலையில், தற்போது துளசி கபார்ட் ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள் ‘போர் தூண்டி விடும் உயர மட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்’ என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் இனத்துடன் இணைத்து, தங்களுக்குள் சண்டையிட்டு, மக்களிடையே பாகுபாட்டை உருவாக்குகிறார்கள் என்றும் துளசி கூறியுள்ளார். மற்ற … Read more

ஜி 20 நாடுகளின் கூட்டத்தில் புடினை சந்திக்கும் எண்ணம் இல்லை – பைடன் சூசக பதில்

ஜி 20 நாடுகளின் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் எண்ணம் தமக்கு இல்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். பாலியில் ஜி 20 நாடுகளின் கூட்டம் நவம்பரில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் எண்ணமில்லை என்றும், ஆனால் அது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது என ஜோ பைடன் சூசகமாக பதிலளித்தார். Source link

ஈரான் போராட்டத்தில் 28 குழந்தைகள் உயிரிழப்பு: விமர்சிக்கும் சமூக அமைப்புகள்

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் இதுவரை 28 சிறுவர், சிறுமியர் பலியாகி உள்ளதாக அந்நாட்டின் குழந்தைகள் நல அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மாஷா அமினியின் மரணத்துக்குப் பிறகு ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தில் இதுவரை 70க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். போராட்டத்தில் 28 சிறுவர் சிறுமியரும் இறந்துள்ளதாக அந்நாட்டின் குழந்தைகள் நல அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு ஈரான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக தலைநகர் தெஹ்ரானில் … Read more

ஆங் சான் சூகிக்கு தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கும் ராணுவ நீதிமன்றம்| Dinamalar

நைபைடவ்: மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூகிக்கு, மோசடி வழக்கு ஒன்றில் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம், அவருக்கு 26 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடியவர் ஆங் சான் சூகி. கடந்த 2020ல் நடந்த பொது தேர்தலில் இவர் தலைமையிலான கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. … Read more