பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அலெஸ் பியாலியாட்ஸ்கி என்ற வழக்கறிஞருக்கும், ரஷ்ய மனித உரிமை அமைப்பான ‘மெமோரியல்’ மற்றும் உக்ரைனின் ‘சென்டர் ஃபார் சிவில் லிபர்டீஸ்’ ஆகியவற்றுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை ஆவணப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.  Source link

நாட்டையே உலுக்கிய 22 குழந்தைகளின் மரணம்: தாய்லாந்தில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

தாய்லாந்தில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 22 குழந்தைகள் உட்பட சுமார் 36 பேர் உயிரிழந்ததற்கு தாய்லாந்து முழுவதும் வெள்ளிக்கிழமை துக்கம் அனுசரிக்கப்பட்டது. தாய்லாந்தின் வட கிழக்கு மாகாணமான நாங் புவா லாம்புவின் தலைநகரில் இச்சம்பவம் நடந்தது. காவல் துறையைச் சேர்ந்த முன்னாள் காவலரான பன்யா கம்ராப் என்பவர், குழந்தைகள் காப்பகத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் தாக்குதலில் ஈடுபட்டார். இதில், 22 குழந்தைகள் உட்பட 36 பேர் பலியாகினர். பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட … Read more

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் கொலை: முக்கிய குற்றவாளி கைது| Dinamalar

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் 4 பேர் குடும்பத்துடன் கடத்தி கொலை செய்யப்பட்டனர். அவர்களை மேனுவல் சால்கடோ என்பவர் கடத்தி சென்றது சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதனையடுத்து அவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அந்த நபர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் 4 பேர் குடும்பத்துடன் கடத்தி கொலை செய்யப்பட்டனர். அவர்களை … Read more

17 கொலை செய்த சைக்கோ கொலைக்காரனின் கண்ணாடி பல மில்லியனுக்கு விற்பனை – காரணம் இதுதான்!

தற்போது, சைக்கோ கொலைக்காரர்கள் தான் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளனர். இதற்கு, நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சீரியல் கில்லர்கள் குறித்த வெப்-சீரிஸ், திரைப்படங்கள், ஆவணப்படங்கள்தான் இணையத்தில் ஹிட் அடிக்கின்றன. மேலும், இதுபோன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் டிஆர்பி எகுறுகின்றன.   இதுபோன்ற டிரெண்ட்கள் நல்லதா, கெட்டதா என்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்க, சைக்கோ கொலைக்காரர்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கும், அதுகுறித்த பொருள்களை வாங்கவும் லட்சக்கணக்காணோர் தங்களின் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்க தயாராக உள்ளனர்.  அந்த வகையில், அமெரிக்க … Read more

சோமாலியாவை வாட்டும் வறட்சி | பறிபோகும் குழந்தைகளின் உயிர்: ஐ.நா. கவலை

மோகாதிஷு: சோமாலியாவில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக அங்கு ஏராளமான குழந்தைகள் பலியாகி வரும் துயர நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவு வறட்சியினால் குழந்தைகள் மரணம் அதிகரித்து வருவதாக சோமாலிய அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே சோமாலியாவின் பல பகுதிகள் வறட்சி நிறைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக சோமாலியாவுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து கிடைக்கும் நிதி உதவிகள் கிடைக்கவில்லை. இதனால் சோமாலியாவில் நிலைமை மிக … Read more

அணுஆயுத மிரட்டல் விடுத்த ரஷ்ய அதிபர் புடின் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம்..!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்துள்ள அணுஆயுத மிரட்டல், ஆக்க சக்திகளுக்கும், அழிவு சக்திகளுக்கும் இடையிலான இறுதிகட்ட போர் அச்சுறுத்தல் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அழிக்க நினைத்தால் அணுஆயுதத்தையும் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்று அண்மையில் ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் பைடன், 1962 ஆண்டு நிகழ்ந்த கென்னடி மற்றும் கியூபா ஏவுகணை நெருக்கடிக்கு பிறகு உலகிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மனிதகுல பேரழிவுக்கான … Read more

பெலாரஸை சேர்ந்தவர் மற்றும் இரு அமைப்புகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நார்வே: இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, பெலாரஸை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் இரு மனித உரிமைகள் அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் … Read more

nobel peace prize 2022: இந்தியாவுக்கு ஏமாற்றம்!

உலக அளவில் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச அளவில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 3, 4, 5 ஆம் தேதிகளில் முறையே மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்று (அக்டோபர் 6) இலக்கியத்துக்கான நோபல் … Read more

ஈரான் மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா

வாஷிங்டன்: மாஷா அமினி மரணத்தைத் தொடர்ந்து ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் நடத்திவரும் குடிமக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டு வரும் ஈரான் மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. மாஷா அமினியின் மரணம் காரணமாக, ஈரானில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. போராட்டத்தைக் கட்டுப்படுத்த பலரை ஈரான் அரசு கைது செய்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். மேலும், ஈரானில் இணையமும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாஷா அமினியின் மரணத்துக்கும், ஈரானில் போராட்டக்காரர்கள் மீது நடக்கும் வன்முறைகளுக்கு … Read more

ஆஸ்திரேலியாவின் சிறந்த மாணவர்கள் விருது பெற்ற இந்திய மாணவிகள்

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் விக்டோரியன் பிரீமியர் விருதை வென்று இந்திய மாணவிகள் பெருமை சேர்த்துள்ளனர். 2021-22ம் ஆண்டிற்கான சர்வதேச மாணவர் என்ற விருதை திவ்யங்கனா ஷர்மா என்ற இந்திய மாணவி வென்றுள்ளார். இதே கல்வி ஆண்டில் ஆராய்ச்சி பிரிவில் சிறந்த மாணவர் விருதை வென்றார் ரித்திகா சக்சேனாப் என்ற இந்திய மாணவி. இந்த விருதுகள் விக்டோரியாவில் உள்ள சிறந்த சர்வதேச மாணவர்களை பாராட்டும் விக்டோரியா அரசாங்கத்தின் முன்முயற்சியாகும். இதில் ரித்திகா தனது 18 வயதில் மெல்போர்னுக்கு குடிபெயர்ந்தார், இப்போது ஸ்டெம் … Read more