ரஷ்ய பள்ளியில் துப்பாக்கிச்சூடு 7 மாணவர்கள் உட்பட 13 பேர் பலி

மாஸ்கோ : ரஷ்ய பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு மாணவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 21 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மர்ம நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ரஷ்யாவின் மத்திய பகுதியில் உள்ள இசேவ்ஸ்க் நகரில் இருக்கும் ஒரு பள்ளிக்கு மர்ம நபர் ஒருவர் நேற்று காலை வந்தார்.உள்ளே நுழைந்த அவர், திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, மாணவர்களை நோக்கி சரமாரியாக … Read more

இந்தியாவும், பாகிஸ்தானும் எங்கள் நட்பு நாடுகளே: ஜெய்சங்கருக்கு அமெரிக்கா பதில்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு வெவ்வேறு புள்ளிகளில் முக்கியத்துவம் வாய்ந்த தங்களின் நட்பு நாடுகள் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எப்-16 போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானிற்கு ராணுவ உதவிகள் வழங்குவதை முந்தைய அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது ஜோ பைடன், போர் விமானம் வழங்க ஒப்புதல் வழங்கியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கவாழ் … Read more

எகிப்தின் கல்லறையில் 2600 ஆண்டுகள் பழமையான ‘Cheese’; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

தொல்லியல் கண்டுபிடிப்புகள் வரலாற்றின் வேர்களை அறிய பெரிதும் உதவுகின்றன. இந்தக் கண்டுபிடிப்புகளால் இதுவரை வரலாறு தொடர்பான பல தகவல்கள் கிடைத்துள்ளன. ஹரப்பா நாகரீகமாக இருந்தாலும் சரி, மெசபடோமியாவின் சரித்திரமாக இருந்தாலும் சரி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளால்தான் அவை பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. இம்முறை எகிப்தில் தொல்லியல் நிபுணர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் கிடைத்த பொருள் அனைவரும்  ஆச்சர்யத்தில் அழ்த்தியுள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான பலாடைக்கட்டிடுகள் எகிப்திய கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த  பாலாடை கட்டிகள் 2600 ஆண்டுகள் பழமையானது … Read more

ரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்ட ராணுவ வீரரின் நிலை: உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சி படம்

கீவ்: ரஷ்யாவின் பிடியிலிருந்து தப்பிய தங்கள் நாட்டு ராணுவ வீரரின் புகைப்படத்தை உக்ரைன் வெளியிட்டிருப்பது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளன. இவற்றை வைத்து, உக்ரைன் வீரர்கள் ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக தாக்குதல்களை … Read more

பிரதமர் மோடி ஜப்பானின் பிரதமர் கிஷிடாவை சந்தித்தார்| Dinamalar

டோக்கியோ: ஜப்பானின் தற்போதைய பிரதமரான பிமியோ கிஷிடாவை இன்று(செப்.,27) பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி அந்நாட்டின் நரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமை கொண்டவர் என்பதால் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கை மிக பிரமாண்டமான முறையில் நடத்த ஜப்பான அரசு திட்டமிட்டது.அதன்படி இன்று (செப்.,27) … Read more

இந்தியா, பாகிஸ்தான் இரண்டுமே எங்களின் முக்கிய நட்பு நாடுகள் – ஜெய்சங்கருக்கு அமெரிக்கா பதில்

வாஷிங்டன்: இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு வெவ்வேறு புள்ளிகளில் முக்கியத்துவம் வாய்ந்த தங்களின் நட்பு நாடுகள் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ள எஃப்-16 ராணுவ உதவியின் பின்னணி குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பி இருக்கும் நிலையில் அமெரிக்கா இதனைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றில் பேசிய அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் கூறுகையில், “இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுடனான எங்களது உறவுகளை நாங்கள் இணைத்துப்பார்க்க … Read more

பள்ளியில் துப்பாக்கிச்சூடு- 11 சிறுவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு.!

ரஷ்யாவில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 சிறுவர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். இசேவ்ஸ்க் நகரத்தில் உள்ள பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். படுகாயம் அடைந்த 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதல் என அதிபர் புடின் தெரிவித்துள்ளார். Source link

ஷின்ஷோ அபேவுக்கு இறுதி அஞ்சலி – ஜப்பானில் குவிந்த உலக தலைவர்கள்

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவின் மறைவை அடுத்து இன்று நடைபெறும் இறுதிச் சடங்கில் பங்கேற்க 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 700க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ளனர். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி நரா என்ற நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, சுட்டுக்கொல்லப்பட்டார். ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்து, சர்வதேச அளவில் நன்மதிப்பைப் பெற்றவரான அவரது திடீர் மறைவு, பெரும் அதிர்ச்சியை … Read more

சீன அதிபர் குறித்த வதந்திகளில் வெளியுறவுத்துறை, உள்துறை அமைதி காப்பது ஏன்..?

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு வதந்திகள் பரவிவரும் நிலையில் வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஏன் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.  ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ராணுவத்திற்கும் இடையே விரிசல் இருப்பதாகவும் சீனர்கள் தெரிவித்து வருகின்றனர். 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு விமான சேவைகள் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டிருப்பதால் ஆட்சிக் கவிழ்ப்பு கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சீனாவை சேர்ந்த சமூக ஊடக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். ஊழல் வழக்கில் … Read more

இந்தோ-பசிபிக் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்: பென்டகனில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொது சபையின் உயர்மட்ட கூட்டத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கடந்த சனிக்கிழமை இந்த கூட்டம் நிறைவடைந்த நிலையில், அடுத்த 3 நாட்கள் அவர் வாஷிங்டனில் செலவிடுகிறார். இதில், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் மற்றும் அதிபர் பைடன் நிர்வாகத்தில் உள்ள பிற முக்கிய உயரதிகாரிகளை ஜெய்சங்கர் சந்தித்து பேச இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பென்டகனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி … Read more