“நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்” – ராணி எலிசபெத் மறைவு குறித்து மனம் திறந்த ஹாரி

லண்டன்: “நீங்களும் தாத்தாவும் மீண்டும் இணைந்ததை அறிந்து நாங்கள் புன்னகைக்கிறோம்” என்று ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு குறித்து இளவரசர் ஹாரி உருக்கமாக கூறியுள்ளார். கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனை ஆளும் பொறுப்பை ஏற்றிருந்த இரண்டாம் எலிசபெத் ராணி, கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. ராணி எலிசபெத்தின் உடல் தற்போது … Read more

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! – வெளியிடப்பட்ட பலி எண்ணிக்கை நிலவரம்..!

ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. பப்புவா நியூ கினியா ஒரு தீவு நாடாகும். இது ஆஸ்திரேலியாவிற்கு அருகே அமைந்துள்ளது. இந்நிலையில், பப்புவா நியூ கினியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில … Read more

ஆஸி.,க்கு ராணி எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம்: 2085ல் தான் திறக்கமுடியுமாம்!

சிட்னி: ராணி எலிசபெத்தால் சிட்னி நகர மக்களுக்காக எழுத்தப்பட்ட கடிதம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதாக ஆஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனை ஆளும் பொறுப்பை ஏற்றிருந்த இரண்டாம் எலிசபெத் ராணி, கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். அன்னைக்கு அஞ்சலி செலுத்திவிட்டுப் புதிய மன்னராகப் பொறுப்பேற்றிருக்கிறார் 73 வயது நிரம்பிய மூன்றாம் சார்லஸ். இந்த நிலையில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் … Read more

ஆஸ்திரேலியாவில் எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம்! இன்னும் 63 ஆண்டுகளுக்கு திறக்க முடியாது… ஏன் தெரியுமா?

ஆஸ்திரேலியாவின் சிட்னி மக்களுக்காக மறைந்த மகாராணி 2ஆம் எலிசபெத், 1986ஆம் ஆண்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதம் சிட்னியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடம் ஒன்றின், ரகசிய அறையில் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று ராணியை தவிர வேறு யாருக்கும் தெரியாது. குறிப்பாக, அதை இன்னும் 63 ஆண்டுகளுக்கு திறக்க முடியாது என்பதுதான் இதில் சுவாராஸ்யமானது. 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், சிட்னி மேயருக்கு அந்த கடிதத்துடன், ‘எலிசபெத் … Read more

சாம்பியன் பட்டம் வென்ற 19 வயதே ஆன அல்காரஸ்| Dinamalar

நியூயார்க்: நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 19 வயதான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆர்தர் ஆஷ் அரங்கத்தில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் நார்வே நாட்டின் காஸ்பர் ரூட் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் மோதினர். இதில் 6-4, 2-6, 7-6 (1), 6-3 என்ற செட் கணக்கில் நார்வே … Read more

தாவூத் இப்ராஹிமுடன் பாதிரியாருக்கு தொடர்பா? மத்திய, மாநில அமைப்புகள் விசாரணை

போபால்: பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாதிரியார் பி.கே.சிங், வட மாநிலங்களில் உள்ள தேவாலயங்களின் (சிஎன்ஐ) பிஷப்பாக உள்ளார். இவர் சிஎன்ஐ-க்கு சொந்தமான ஜிம்கானா கட்டிடத்தை ரியாஸ் பாட்டி என்பவருக்கு கடந்த 2016-ல் ரூ.3 கோடிக்கு குத்தகைக்கு விட்டதாகக் கூறப்படுகிறது. மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்ற வாளியான தாவூத் இப்ராஹிமுக்கு ரியாஸ் மிகவும் நெருக்கமானவர் என தெரிய வந்தது. இதுகுறித்து சத்தீஸ்கர் மாநிலத்தின் சமூக ஆர்வலர் நிலேஷ் லாரன்ஸ், மத்திய பிரதேச பொருளாதார குற்றப் பிரிவு … Read more

அனல் மின் நிலையம் மீது தாக்குதல்; இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்: ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம்

கீவ்: உக்ரைனில் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தி மின் விநியோகத்தை தடைப்படச் செய்த ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய இத்தாக்குதல் 6 மாதங்களைக் கடந்தும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் வடமேற்கு உக்ரைனில் இசியம் எனும் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கிய செய்திகள் வெளியாகின. இது ரஷ்ய போரில் திருப்புமுனை … Read more

சீன அதிபருக்கு கூடுதல் அதிகாரம்?கம்யூனிஸ்ட் சட்டத்தில் திருத்தம்!| Dinamalar

பீஜிங் : சீனாவில் அதிபர் ஷீ ஜிங்பிங்கிற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், கட்சியின் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் கம்யூனிஸ்ட் ஆளும் கட்சியாக உள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலரான ஷீ ஜிங்பிங், அதிபர், சீன ராணுவத்தின் தலைவர் ஆகிய பதவிகளிலும் உள்ளார்.இந்நிலையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, அடுத்த மாதம் பீஜிங்கில் நடக்கவுள்ளது.இதில், கம்யூனிஸ்ட் கட்சியில் … Read more

சீன அதிபருக்கு கூடுதல் அதிகாரம்? கம்யூனிஸ்ட் சட்டத்தில் திருத்தம்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் : சீனாவில் அதிபர் ஷீ ஜிங்பிங்கிற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், கட்சியின் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் கம்யூனிஸ்ட் ஆளும் கட்சியாக உள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலரான ஷீ ஜிங்பிங், அதிபர், சீன ராணுவத்தின் தலைவர் ஆகிய பதவிகளிலும் உள்ளார்.இந்நிலையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, அடுத்த … Read more

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் 21-வது நினைவு தினம் அனுசரிப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் 21-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் செயல்பட்டது. அங்கிருந்த 110 அடுக்குமாடிகள் கொண்ட இரட்டை கோபுரங்கள் மீது கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல்-காய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 3,000 பேர் உயிரிழந்தனர். 25,000 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் … Read more