கனடாவின் புதிய இந்திய தூதராக சஞ்சய் வர்மா நியமனம்

புதுடெல்லி: கனடா நாட்டின் அடுத்த இந்திய தூதராக சஞ்சய் வர்மாவையும், தென்கொரியாவுக்கான இந்திய தூதராக அமித் குமாரையும் வெளியுறவுத் துறை அமைச்சகம் நியமித்துள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த 1988-ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர் சஞ்சய்வர்மா. தற்போது ஜப்பான் நாட்டிற்கான இந்திய தூதராக உள்ளார். அவர் கனடாவிற்கான இந்திய தூதராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்சீனா, வியட்நாம், துருக்கி, இத்தாலி தூதரகங்களிலும் பணியாற்றி உள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரி அமித் … Read more

காங்கோ: திறப்பு விழாவின்போதே சரிந்துவிழுந்த பாலம்; வைரலாகும் வீடியோ

காங்கோ: காங்கோவில் புதிதாக கட்டப்பட்ட பாலம் திறப்புவிழாவின் போதே சரிந்துவிழுந்த பரபரபான நிகழ்வு நடந்துள்ளது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அந்நாட்டின் ஹமா பிரஸ் செய்தி நிறுவனம் தரப்பில், ”காங்கோவில் உள்ளூர்வாசிகளுக்கு மழைக் காலங்களில் ஏற்படும் சிரமத்தைத் தடுக்க, புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகள் புதிய பாலத்தின் ரிப்பனை கத்திரியைக் கொண்டு வெட்டும்போது பாலம் இரண்டாக … Read more

ராணுவ தளபதிக்கு நேபாளத்தில் கவுரவம் | Dinamalar

காத்மாண்டு:இந்திய ராணுவ தளபதிக்கு, நேபாள நாட்டின் கவுரவ ராணுவ தளபதி பட்டம் வழங்கப்பட்டது. ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக நம் அண்டை நாடான நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு நேற்று முன் தினம் வந்தார்.இங்கு, இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பு குறித்து நேபாள ராணுவ உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்துகிறார். முன்னதாக, நேபாள ராணுவத்துக்கு வாகனங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை மனோஜ் பாண்டே வழங்கினார்.இதையடுத்து, அந்நாட்டின் பிரதமர் பித்யா … Read more

கனடாவில் தொடர் கத்திக் குத்து: கொலையாளி உடல் மீட்பு| Dinamalar

கனடாவில் தொடர் கத்திக் குத்து சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் இருவரில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவின் சாஸ்கத்செவான் மாகாணத்தில், நேற்று முன்தினம் வெவ்வேறு இடங்களில், கத்திக்குத்து சம்பவங்கள் நடந்தன. இதில், 10 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் காயமடைந்தனர்.இந்த சம்பவத்தில், டேமியன் சேன்டர்சன், 31, அவருடைய சகோதரர் மைல்ஸ் சேன்டர்சன், 30, ஈடுபட்டதாக போலீசார் சந்தேகப்படுகின்றனர்.இந்நிலையில், கத்திக் குத்து சம்பவம் நடந்த ஒரு இடத்துக்கு அருகே, புதரில் இருந்து டேமியன் சேன்டர்சனின் உடல் … Read more

பதவி விலகினார் ஜான்சன்: பிரிட்டன் பிரதமரானார் லிஸ் டிரஸ்

லண்டன் :பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முறைப்படி தன் பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் ராணியைச் சந்தித்து தன் ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். இதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்றார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கொரோனா வைரஸ் பரவலின்போது, ஊரடங்கு உத்தரவை மீறி மது விருந்து அளித்தது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கினார். அமைச்சரவை மற்றும் சொந்தக் கட்சியில் கொடுக்கப்பட்ட நெருக்கடியை அடுத்து, கடந்த, … Read more

பிரிட்டனின் 56-வது பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்பு

லண்டன்: பிரிட்டனின் 56-வது பிரதமராக லிஸ் ட்ரஸ் (47) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ராணி எலிசபெத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூலையில் அவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் பல்வேறு கட்டங்களாக உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. முதல் 5 சுற்று தேர்தலில் கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் வாக்களித்தனர். … Read more

உலக பணக்காரர்கள் பட்டியலில் சாமானியர்| Dinamalar

வாஷிங்டன், வங்கிக் கணக்கில், தவறுதலாக 4 லட்சம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதை தொடர்ந்து, சாமானியர் ஒருவர், உலக பணக்காரர்கள் பட்டியலில், 25வது இடத்தில், ஒரு சில மணி நேரங்கள் இடம்பெற்ற சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியது.அமெரிக்காவின் லுாசியானா மாகாணத்தை சேர்ந்தவர் டாரன். இவர், போலீஸ் துறையில் சில காலம் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான இவர், சாதாரண நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், டாரனின் வங்கியில் இருந்து, அவரது மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி … Read more

உலகில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: மும்பைக்கு 3-ம் இடம்

மும்பை: உலகில் போக்குவரது நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மும்பை உள்ளது. பெங்களூரு (5), டெல்லி (6) ஆகிய நகரங்களும் முதல் 10 நகரங்களுக்குள் இடம்பெற்றுள்ளன. உலக நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக ‘கோஷார்ட்லி’ என்றஅமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இதில் போக்குவரத்தில் உலகின் மிக நெரிசலான நகரகமாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் உள்ளது. கொலம்பியா தலைநகர் பொகோட்டா இரண்டாமிடம் பிடித்துள்ளது. ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் 4-ம் இடத்தில் உள்ளது. Source link

புர்கினா பாசோவில்குண்டுவெடிப்பு: பலி 35| Dinamalar

ஓகாடவ்கோ: புர்கினா பாசோவில் நடந்த குண்டுவெடிப்பில் 35 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோ மிகுந்த வறுமை நிலையில் உள்ளது. அல்கொய்தா மற்றும் பல்வேறு அடிப்படைவாத இயக்கங்கள் அவ்வப்போது தங்களுக்குள் மோதிக்கொள்வது மட்டுமின்றி பயங்கரவாத தாக்குதல்களையும் நிகழ்த்துகின்றன. தலைநகர் ஓகாடவ்கோவில் இருந்து பொதுமக்கள் சென்ற வாகனம் ஒன்றின் மீது குண்டுகள் ஏற்றி வந்த வாகனம் மோதி வெடித்தது. இதில் 35 பேர் பலியாகினர். அமைதியின்மை காரணமாக புர்கினா பாசோ குடிமக்களில் 10 சதவீதம்பேர் பல்வேறு நாடுகளில் … Read more

புதிய கூட்டுறவு கொள்கைநிபுணர் குழு அமைப்பு| Dinamalar

– நமது சிறப்பு நிருபர் – கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் தேசிய அளவிலான கொள்கையை உருவாக்குவதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகத்தை, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு அமைத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டுறவுத் துறையையும் கவனிக்கிறார்.’கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் தேசிய அளவில் கொள்கை உருவாக்கப்படும்’ என, அமித் ஷா ஏற்கனவே கூறியிருந்தார்.இந்நிலையில், 47 உறுப்பினர்கள் உடைய நிபுணர் குழுவை … Read more