எந்தவொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது – அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு!
எந்தவொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளை கருப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா, அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நட்பு நாடுகள் பலமுறை ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானங்கள் கொண்டு வந்தன. ஆனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட சீனா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடுத்து நிறுத்தியது. இந்த … Read more