மெக்சிகோவில் விவேகானந்தர் சிலை : ஓம்பிர்லா திறந்து வைத்தார்| Dinamalar

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ பல்கலை.யில் விவேகானந்தர் சிலையை பாராளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா திறந்து வைத்தார் . பாராளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம்பி்ர்லா தலைமயிலான பார்லி., குழு, நட்பு முறை பயணமாக லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோ சென்றுள்ளது. அங்குள்ள ஹிடால்கோ நகரில் மெக்சிகோ பல்கலை. வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தர் சிலையை சபாநாயகர் ஓம்பிர்லா திறந்து வைத்தார். பின்னர் மெக்சிகோ நாட்டு தலைவர்களை சந்தித்து இரு நாடுகளிடையே பொருளாதாரம், வணிகம் மற்றும் கலாச்சாரம் … Read more

யு.ஏ.இ., அதிபருக்கு பிரதமர் மோடி கடிதம்| Dinamalar

துபாய்:’இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை அளிக்கும் வகையில், இரு தரப்பு உறவு மேலும் வலுப்பட வேண்டும்’ என, யு.ஏ.இ., அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிடுட்டுள்ளார்.மேற்காசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். இந்தியா – யு.ஏ.இ., கூட்டுக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள ஜெய்சங்கர், அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் ஜையது அல் நஹ்யானை சந்தித்து பேசினார்.அப்போது யு.ஏ.இ., அதிபருக்கு, நம் பிரதமர் … Read more

விமானத்தால் மோதுவேன் அமெரிக்காவில் கடும் பீதி| Dinamalar

வாஷிங்டன்:அமெரிக்காவில், ‘வால்மார்ட்’ பல்பொருள் அங்காடி மீது விமானத்தை மோதுவேன் என மிரட்டல் விடுத்த பைலட் பெரும் போராட்டத்திற்குப் பின் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டுபெலா நகரில் பிரபல பல்பொருள் அங்காடியான வால்மார்ட் கிளை இயங்குகிறது. இந்த கட்டடத்துக்கு மேலே ஒரு சிறிய விமானம் சுற்றியது. அதில் இருந்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட பைலட், ‘வால்மார்ட் கட்டடத்தின் மீது விமானத்தை மோத விடுவேன்’ என மிரட்டினார்.இதையடுத்து, போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். வால்மார்ட் அங்காடியில் … Read more

மீண்டும் நிறுத்தப்பட்டது ஆர்டெமிஸ்-1 ராக்கெட் ஏவும் திட்டம்..! – எரிபொருள் கசிவு காரணமா..?

ஆர்டெமிஸ்-1 ராக்கெட் ஏவும் திட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. நாசாவின் ‘ஆர்டெமிஸ்-1’ ராக்கெட் 2வது முறையாக விண்ணில் செலுத்துவது நிறுத்தம். எரிபொருள் கசிவு காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக நாசா அறிவிப்பு. நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட உள்ளது. ஆர்ட்டெமிஸ்-1, 42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும். நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 … Read more

போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் எட்டு போலீசார் உயிரிழப்பு

கொலம்பியாவில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் எட்டு போலீசார் உயிரிழந்தனர். அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஹுய்லா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது, நாட்டின் அமைதிக்கு எதிரான நாசவேலை என்று அதிபர் கஸ்டாவோ பெட்ரோ கண்டனம் தெரிவித்துள்ளார். கொலம்பியாவில் செயல்படும் கிளர்ச்சி அமைப்பான தேசிய விடுதலை ராணுவம், இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. Source link

சோவியத் யூனியன் மாஜி தலைவர் கார்பசேவின்இறுதிச் சடங்கை புறக்கணித்தார் ரஷ்ய அதிபர் புடின்| Dinamalar

மாஸ்கோ:சோவியத் யூனியனின் கடைசி தலைவரான மைக்கேல் கார்பசேவின் இறுதிச் சடங்குகளில் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அதே நேரத்தில் அவருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை அறிவிக்காததுடன், இறுதிச் சடங்கையும் புறக்கணித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.முன்னாள் சோவியத் யூனியனின் கடைசி தலைவரான மைக்கேல் கார்பசேவ், 91, சமீபத்தில் உயிரிழந்தார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் நோவோடெவிசியில் உள்ள அவருடைய மனைவியின் கல்லறைக்கு அருகே, கார்பசேவின் உடலடக்கம் நடந்தது.முன்னதாக, பில்லர் ஹாலில் இறுதிச் சடங்குகள் நடந்தன. வழக்கமாக ரஷ்யாவின் … Read more

வால்மார்ட் வணிக வளாகத்தை தகர்க்கப் போவதாக விமானத்தில் பறந்து கொண்டே மிரட்டல் விடுத்த விமானியிடம் போலீசார் பேச்சுவார்த்தை

அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தில் வால்மார்ட் வணிக வளாகத்தை தகர்க்கப் போவதாக விமானத்தில் பறந்து கொண்டே மிரட்டல் விடுத்த விமானியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். டியூபுலோ நகரில் சிறிய ரக விமானம் ஒன்றைத் திருடிய விமானி ஒருவர் வால்மார்ட் கட்டடத்தில் மோதப்போவதாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். அந்த விமானி வானில் வட்டமடித்துக் கொண்டிருக்கும் நிலையில், வால்மார்ட் ஊழியர்கள் உடனடியாக கட்டடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், நிலைமை சீராகும் வரை வால்மார்ட்டை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் … Read more

மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை திறந்து வைத்தார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று திறந்து வைத்தார். இது லத்தீன் அமெரிக்காவில் விவேகானந்தருக்கு அமைக்கப்பட்டுள்ள முதல் சிலையாகும். பின்னர் பேசிய ஓம் பிர்லா, விவேகானந்தரின் போதனைகள் முழு மனிதகுலத்திற்கானது என்றும், மெக்சிகோவில் அவரது சிலையை திறந்து வைப்பதில் பெருமை அடைவதாகவும் தெரிவித்தார். 1947ல் இந்தியாவை சுதந்திர நாடாக அங்கீகரித்த முதல் நாடு மெக்சிகோ என தெரிவித்த ஓம் பிர்லா, வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் … Read more

ரஷ்ய அரசு அதிகாரிகளுக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா..! – அமெரிக்கா கூறிய விளக்கம் என்ன..?

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்க ரஷ்யப் பேராளர்களுக்கு அமெரிக்கா இன்னும் விசா வழங்கவில்லை.நியூயார்க்கில் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டிருக்கிறது . வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தலைமையில் 56 பேருக்கு ரஷ்யா விசா கோரியிருந்தது. ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸுக்கு அனுப்பிய கடிதம் அதிர்ச்சி தருவதாக ரஷ்யா கூறியது. 1947-ஆம் ஆண்டு கையெழுத்திட்ட ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமையக ஒப்பந்தப்படி ஐக்கிய நாட்டு நிறுவனக் கூட்டத்தில் பங்கேற்க வெளிநாட்டு அரசு அதிகாரிகளுக்கு … Read more

இந்திய கர்ப்பிணி பெண் உயிரிழப்பு:: போர்ச்சுகல் அமைச்சர் ராஜினாமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லிஸ்பன்:போர்ச்சுகலுக்கு சுற்றுலா சென்ற இந்திய கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில், அந்நாட்டு சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ ராஜினாமா செய்தார்.ஐரோப்பிய நாடான போர்ச்சுகலுக்கு இந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்று உள்ளனர். அப்போது, அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், அந்நாட்டின் சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ, அவசர கால மகப்பேறு சிகிச்சைகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டிருந்ததால், அந்தப் பெண் … Read more