ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்த 2 நாட்களாகக் காத்திருக்கும் பெண்
பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் மாளிகையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, பால்மோரல் மாளிகையில் இருந்து கடந்த 11-ந்தேதி, அவரது உடல் ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. முதலில் ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்ட உடல், செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2-ம் … Read more