சிறைப்பிடிக்கும் வீரர்களை சித்திரவதை செய்யும் ரஷியா – உக்ரைன் குற்றச்சாட்டு
கீவ், உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷியா போரை தொடங்கியது. போரில் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் ரஷிய படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதோடு லட்சக்கணக்கான உக்ரைனியர்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதனிடையே ரஷியா பல்வேறு போர் குற்றங்களில் ஈடுபடுவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அந்த வகையில் உக்ரைனில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தற்காலிக சிறைகளில் இருக்கும் கைதிகள் துன்புறுத்தப்படுவதாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது. இந்த நிலையில் ரஷியாவால் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட உக்ரைன் … Read more