உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க போப் பிரான்சிஸ் விருப்பம்

உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான்சிஸ் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச போப் பிரான்சிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இத்தாலியைச் சேர்ந்த பத்திரிக்கை நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், உக்ரைனில் நடைபெற்று வரும் போர் தொடர்பாக புதினை சந்திக்க மாஸ்கோ செல்ல தயாராக இருப்பதாகவும், இதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பாக தகவல் அனுப்பிய நிலையில், இன்னும் எங்களுக்கு பதில் வரவில்லை எனவும் … Read more

பிரான்ஸ் அதிபர் மேக்ரானை இன்று சந்தித்து பேசுகிறார் மோடி

பாரீஸ்: ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று பிரான்ஸ் சென்று அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மேக்ரானை சந்தித்து பேசுகிறார். ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸை நேற்று முன்தினம் சந்தித்து வர்த்தக உறவுகள் குறித்து பேசினார். அதன்பின் ஜெர்மனி தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். இந்தியர்களுடன் கலந்துரையாடல் பெர்லின் நகரில் 1,600-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்ட … Read more

ராணி பாதுகாப்பில் குளறுபடி: பிரிட்டன் ராணுவம் விசாரணை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன் : ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி எலிசபெத்தின் பாதுகாப்பு வீரர்கள் தங்கியிருக்கும் இடத்தில், பாதிரியார் என கூறி ஒருவர் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குளறுபடி பற்றி, பிரிட்டன் ராணுவம் விசாரணையை துவக்கியுள்ளது. லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனையில் எப்போதும் தங்கியிருக்கும் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, தற்போது, சண்டிரிங்ஹாம் எஸ்டேட்டில் தங்கியுள்ளார். இவரது பாதுகாப்பு வீரர்கள், லண்டன் ஷீட் தெருவில் உள்ள விக்டோரியா குடியிருப்பில் தங்கியுள்ளனர். … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் கிழக்கு பகுதியில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு

04.05.2022 04.10: கிழக்கு பிராந்தியத்தில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாகவும் 27 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.   இது கடந்த ஒரு மாதத்தில் தினசரி பதிவுபடி அதிக இறப்பு எண்ணிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்திவ்கா கோக் ஆலை மீது ரஷிய படைகள் வெடிகுண்டுகளை வீசியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்ததாக ஆளுநர் பாவ்லோ  கைரிலென்கோ தெரிவித்துள்ளார். 03.20: போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற … Read more

பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை நடுவானில் கேட்ச் செய்து சாதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வெலிங்டன்: செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திவிட்டு திரும்பிய ராக்கெட்டை, நடுவானில், ஹெலிகாப்டர்கள் மூலம், ‘கேட்ச்’ செய்து, நியூசிலாந்தைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. விண்ணுக்கு செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்லும் ராக்கெட்களை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. மீண்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட்களை, அமெரிக்க பணக்கார தொழிலதிபர் எலான் மஸ்க்கின், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் மட்டுமே தயாரித்துள்ளது. இந்நிலையில், நியூசிலாந்தைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, … Read more

அமெரிக்காவில் இதுவரை 1 கோடியே 30 லட்சம் குழந்தைகள் கொரோனோவால் பாதிப்பு- ஆய்வு அறிக்கையில் தகவல்

லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனா தொற்று பரவல் தொடர்பாக அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (ஏஏபி) மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம் சார்பில் ஆய்வு அறிக்கை வெளியானது.  அதில் தொற்று பரவல் தொடங்கியது முதல் இதுவரை 1 கோடியே 30 லட்சம் குழந்தைகள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.   அமெரிக்காவில் கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 1,49,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன.  அமெரிக்காவில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில் 19 சதவீதம் பேர்  … Read more

இலங்கை பிரதமரின் பதவி தப்புமா? பார்லி.,யில் இன்று ஓட்டெடுப்பு!| Dinamalar

கொழும்பு:பரபரப்பான சூழலில் இலங்கை பார்லிமென்ட் இன்று கூடவுள்ள நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்யப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. அதே நேரத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனையை ஆராய, அமைச்சரவை துணைக்குழுவை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று நியமித்துள்ளார்.பொருளாதார நெருக்கடிஅண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலக … Read more

உக்ரைன் ஆலையில் பதுங்கிய மக்களை பத்திரமாக வெளியேற்றும் பணி நீடிப்பு| Dinamalar

ஜபோரிஸ்ஜியா:போரால் சீர்குலைந்து உள்ள உக்ரைனின் மரியுபோலில் உள்ள இரும்பு ஆலையில் பதுங்கியிருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணி நேற்றும் நீடித்தது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டு மாதங்களைக் கடந்தும் தொடர்கிறது. உக்ரைனின் தெற்கே உள்ள துறைமுக நகரான மரியுபோலின் பெரும் பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் அங்குள்ள இரும்பு ஆலை, உக்ரைன் வீரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்நகரில், நான்கு லட்சம் பேர் வசித்து வந்தனர். போர் துவங்கியதைத் தொடர்ந்து, … Read more

இலங்கை பார்லி.,யில் இன்று ஓட்டெடுப்பு!| Dinamalar

கொழும்பு :பரபரப்பான சூழலில் இலங்கை பார்லிமென்ட் இன்று கூடவுள்ள நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்யப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. அதே நேரத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனையை ஆராய, அமைச்சரவை துணைக்குழுவை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று நியமித்துள்ளார். பொருளாதார நெருக்கடி அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே … Read more

டென்மார்க் ராணி மார்கிரேத்தை சந்தித்தார் பிரதமர் மோடி

கோபன்ஹேகன்: ஜெர்மன் பயணத்தை முடித்துக் கொண்டு டென் மார்க் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மெட்டே பெடரிக்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து  கோபன்ஹேகன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டென்மார்க் வாழ் இந்தியர்களை சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக பிரதமர் மோடிக்கு டென்மார்க் வாழ் இந்தியர்கள் சார்பில் பாரம்பரிய முறைப்படி இசை கருவிகளை வாசித்து வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ரசித்த பிரதமர் மோடி அவர்களுடன் சேர்ந்த டிரம்ஸ் … Read more