முழு ஆண்டு தேர்வுகள் ரத்து – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள காகித பற்றாக்குறையால் இந்த ஆண்டு பள்ளி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அண்டை நாடான இலங்கையில், கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்தது. இதனால் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஏற்கனவே பெற்றிருந்த கோடிக் கணக்கான கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை அந்நாட்டுக்கு உருவானது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டுக்கு சுமார் 6.9 பில்லியன் டாலர் (ரூ.52 ஆயிரம் கோடி) கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இது, … Read more