காசு என்னுது இடம் உன்னுது – இலங்கைக்கு தூது விட்ட நித்தியானந்தா

தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமியார் நித்தியானந்தா சர்ச்சையின் முழு வடிவம். நம் நாட்டில் பல பாலியல் புகார்களிலும், சர்ச்சைகளிலும் சிக்கிய நித்தியானந்தா இங்கு இருந்தால்தானே பிரச்னை என்று முடிவு செய்து கைலாசா என்ற தனி நாட்டினை உருவாக்கி அங்கு தற்போது இருக்கிறார். நாட்டுக்கு அதிபர் என்று தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட நித்தியானந்தா, கைலாசா நாட்டுக்கென்று தனி நாணயம், விசா என்று அதகளம் செய்தார். அதுமட்டுமின்றி கைலாசாவில் தொழில் தொடங்க வருபவர்களுக்கான் விசா இலவசம் என்று அறிவித்தார். கைலாசாவில் நித்தியானந்தாவுடன் … Read more

உச்சக்கட்ட பரபரப்பில் இலங்கை – நாடு திரும்பினார் கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் கடந்த ஜூலை மாதம்  9ஆம் தேதி தீவிரமடைந்த நிலையில் அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே உடனடியாக பதவி விலக வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் படிக்க | NRI Remittances: கேரளத்தை பின்னுக்குத் தள்ளும் வட மாநிலங்கள், விவரம் … Read more

பிரமிக்க வைக்கும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புதிய படங்கள்…!

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தின் முதல் நேரடி படத்தை படம் பிடித்துள்ளது. வியாழனை விட 6 முதல் 12 மடங்கு நிறை கொண்ட HIP 65426 B எனப்படும் இந்த எக்ஸோப்ளானெடில் மிக அதிக அளவு வாயு இருப்பதாகவும், அதில் பாறை மேற்பரப்பு இல்லாததால், மனிதர்களால் வாழ முடியாது என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். சிலியில் உள்ள ஐரோப்பிய ஆய்வகத்தின் மிகப் பெரிய தொலைநோக்கியில் SPHERE கருவியைப் … Read more

ஓய்வை அறிவித்தார் செரீனா; ரசிகர்கள் பலர் கண்ணீர்| Dinamalar

நியூஸிலாந்து: அமெரிக்காவின் ஆர்தர் அசே ஸ்டேடியத்தில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பிரபல வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்தோல்வியை தழுவினார். இதனால் அவர் கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார். டென்னிஸ் உலகில் லெஜண்டான செரீனாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இவர் இந்த விளையாட்டில் பல்வேறு சாதனைகளை படைத்தார். தொடர்ந்து ஜொலித்த செரீனாவுக்கு இன்று நியூஸிலாந்தில் நடந்த மகளிர் ஒற்றையர் போட்டி பெரும் சறுக்கலை தந்தது.3 வது சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஜ்லா டோம்லி ஜனோவிக்கியிடம் … Read more

ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை – மியான்மர் நீதிமன்றம் உத்தரவு

யாங்கூன்: தேர்தல் மோசடி வழக்கில் மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூகிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி. மியான்மரில் கடந்த 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் சூகியின் தேசிய ஜனநாய லீக் கட்சி ஆட்சியை பிடித்தது. என்றாலும் தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆங் … Read more

இந்திய கர்ப்பிணி பெண் உயிரிழப்புபோர்ச்சுகல் அமைச்சர் ராஜினாமா| Dinamalar

லிஸ்பன்:போர்ச்சுகலுக்கு சுற்றுலா சென்ற இந்திய கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில், அந்நாட்டு சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ ராஜினாமா செய்தார். ஐரோப்பிய நாடான போர்ச்சுகலுக்கு இந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்று உள்ளனர். அப்போது, அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், அந்நாட்டின் சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ, அவசர கால மகப்பேறு சிகிச்சைகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டிருந்ததால், அந்தப் பெண் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆம்புலன்ஸில் … Read more

இலங்கை திரும்பினார் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச

கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தாய்லாந்தில் இருந்து இன்று அதிகாலை தாய்நாடு திரும்பினார். இதுகுறித்து இலங்கை அரசு வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை போராட்டங்களின் போது இலங்கையில் இருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு செப்டம்பர் 3-ம் தேதி மீண்டும் இலங்கை திரும்ப உள்ளார். தாய்லாந்தில் இருந்து புறப்பட்டு இலங்கை வரும் அவர் கொழும்புவின் கிழக்குப் புறநகர் பகுதி மிரி ஹானாவில் அமைந்துள்ள … Read more

தைவானுக்கு 1.1 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

தைவானுக்கு சுமார் ஒரு பில்லியன் டாலருக்கும் மேலாக ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதில் கப்பல் ஏவுகணை தடுப்பு சாதனங்கள் 60 , வானில் இருந்தே வானில் தாக்குதல் நடத்தும் 100 ஏவுகணைகள் ஆகியவை உள்ளடங்கும் என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. 355 மில்லியன் டாலர் மதிப்புடைய ஹார்ப்பூன் ஏவுகணைகள் இதில் முக்கியமானவை. சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தைவானுக்கு நவீனஆயுதங்களை அளித்து பலப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் முக்கியப் பிரமுகர்கள் தைவானுக்கு … Read more

பிரிட்டன் புதிய பிரதமராகலிஸ் டிரஸ் தேர்வாக வாய்ப்பு| Dinamalar

லண்டன்: பிரிட்டன் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் விலகினார்.ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக உள்ளவரே, பிரதமர் பதவியை வகிக்க முடியும். இதன்படி, கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் துவங்கி பல கட்டங்களாக நடந்து வந்தது.இத்தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், வெளியுறவுஅமைச்சர் லிஸ்டிரஸ் இடையே போட்டி … Read more

உக்ரைன் அணு உலையில் ஐ.நா. குழு நேரில் ஆய்வு – ரஷ்யா மீது சரமாரி குற்றச்சாட்டு

கீவ்: கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் அமைந்துள்ள அணு மின் நிலையத்தின் மீது ரஷ்யா கடுமையானத் தாக்குதலை நடத்தியது. இதனால் அந்த அணுமின் நிலையம் கடுமையான சேதத்தை சந்தித்தது. இதன் விளைவாக அதன் அணு உலை களில் ஒன்று மூடப்பட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. மேலும் அங்கு ஹைட்ரஜன் மற்றும் கதிரியக்க பொருட்கள் கசிவு … Read more