பாலைவனத்தில் வெள்ளம் வந்த அதிசயம் ..! – நெகிழ்ச்சியில் ஆழ்ந்த அரபு மக்கள்..!!
பாலைவனம் என்றாலே நம் மனதுக்கு தோன்றுவது மணல் குவியலும் வீசும் அனல் காற்றும் தான். மழையை எப்போதாவது அரிதாக காணும் பாலைவன மக்கள் தங்கள் பிரதேசத்தில் வெள்ளத்தை பார்க்கும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே வியப்பாக இருக்கிறது . வளைகுடா நாடுகளில் மழை பெய்வது என்பதே அரிதான ஒன்று. பெரும்பாலும் பாலைவன பிரதேசமான அரபு அமீரகம் உள்ளிட்ட பாலைவன நாடுகளில் அபூர்வமாக எப்போதாவது சிறிய அளவில் மழை பொழிவது வழக்கம். ஆனால் இந்த … Read more