ஐ.நா.,வில் இந்தியா அளித்த முன்மொழிவை நிறுத்தி வைத்தது சீனா| Dinamalar
நியூயார்க்:பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அஸாரின் சகோதரரும், அந்த அமைப்பின் துணை தலைவருமான அப்துல் ரவுப் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா – அமெரிக்கா அளித்த கூட்டு முன்மொழிவை சீனா நிறுத்தி வைத்துள்ளது. சர்வதேச பயங்கரவாதி கடந்த 2008 நவம்பரில், மஹாராஷ்டிராவின் மும்பை நகரில், பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.உலகையே அதிர்ச்சி … Read more