தாய்லாந்து செல்கிறார் கோத்தபய| Dinamalar
சிங்கப்பூர்: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரில் இருந்து கிளம்பினார். அவர் தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் விசாவை சிங்கப்பூர் அரசு நீடிக்காத நிலையில் அவர், தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.கோத்தபயவின் வருகை குறித்து தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா கூறுகையில், தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு தங்கியிருக்கும் போது அவர் எந்தவிதமான அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது எனக்கூறினார். சிங்கப்பூர்: இலங்கை முன்னாள் அதிபர் … Read more