நேபாளத்தில் ஒரே நேரத்தில் பரவும் கொரோனா & பன்றி காய்ச்சால்..! –மக்கள் பீதி..!
உலகம்முழுவதும் கொரோனா தொற்று பரவி அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில்நேபாளத்தில் கொரோனாவும் பன்றி காய்ச்சலும் ஒரே நேரத்தில் பரவி மக்களை பீதி அடையச்செய்துள்ளது. நேபாளத்தில் சிலருக்கு ஒரே சமயத்தில்கொரோனா,பன்றிகாய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாககொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் கொரோனாவின் வெவ்வேறு வேரியண்டுகளானடெல்டா, டெல்டா ப்ளஸ், ஒமைக்ரான், எச்என்1 போன்றவைமக்களிடையே தொடர்ந்து பரவி வருகின்றன. நேபாளத்தில்கொரோனா 4வது அலை ஏற்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் 1090 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாள … Read more