அல்கொய்தா தலைவர் கொலை : அதிபர் ஜோ பைடன் தலைமைக்கு ஒபாமா பாராட்டு

வாஷிங்டன், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு அல் கொய்தா. இந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்காவின் சீல் படையினர் அதிரடியாக பாகிஸ்தானில் வைத்து சுட்டுக் கொன்றனர். இதன் பின்னர் இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்டநிலையில் மீண்டும் தலை தூக்க தொடங்கினர். தற்போது அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்க படைகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் … Read more

“வெப்ப அலை எதிரொலி… இனி ‘டை’ அணியாதீர்கள்” – ஸ்பெயின் பிரதமர் ஆலோசனை

மாட்ரிட்: அதிதீவிர வெப்பத்தின் பாதிப்பிலிருந்து தப்பிக்க ‘டை’ அணிவதை தவிர்க்குமாறு தன் நாட்டு மக்களுக்கு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளன. இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் ஜூலை தொடக்கம் முதலே வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடும் வெப்பம் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில், வெப்ப அலைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை ஸ்பெயின் … Read more

அமெரிக்காவில் நடப்பது என்ன? பல இடங்களில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி; 8 பேர் காயம்

வாஷிங்டன், நடப்பு ஆண்டில், அமெரிக்காவில் பெரிய அளவில் 381 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இது நாளொன்றுக்கு சராசரியாக 1.7க்கும் கூடுதலான பெரிய அளவிலான துப்பாக்கி சூடு எண்ணிக்கையாகும். அந்நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைக்கு வேதனை தெரிவித்த அதிபர் பைடன், குழந்தைகள், குடும்பத்தினரை பாதுகாக்க, தாக்குதல் நடத்த கூடிய ஆயுதங்களை தடை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என கூறினார். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 22ந்தேதி துப்பாக்கி பாதுகாப்பு மசோதா கொண்டு வருவதற்கான … Read more

பெரு நாட்டில் கடந்த 45 நாட்களில் 10 டன்னுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல்..!

பெரு நாட்டில் கடந்த 45 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளினால், 10 டன்னுக்கும் மேற்பட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பிரேசில் எல்லைப்பகுதி உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு சர்வதேச சந்தையில் 244 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. Source link

உக்ரைனுக்கு ரூ.4335.53 கோடி ராணுவ நிதியுதவி; அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன், நேட்டோவில் உறுப்பினராக உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா படையெடுத்து உள்ளது. போரானது கடந்த பிப்ரவரி 24ந்தேதி தொடங்கி 5 மாதங்களையும் கடந்து நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இரு நாடுகளும் தீவிர போரில் ஈடுபட்டு உள்ளன. போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ தளவாடங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை செய்து வருகிறது. போரால், உக்ரைனில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்படும் … Read more

சீனாவின் மிரட்டலை மீறி, தைவான் பயணம் மேற்கொள்ளும் நான்சி பெலோசி

சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் செல்லும் நான்சி பெலோசி செல்லும் நிலையில், ​​தைவானுக்கு கிழக்கே நான்கு போர்க்கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.  நான்சி பெலோசி தற்போது மலேசியாவில் உள்ள நிலையில், அதனை தொடர்ந்து செவ்வாய்கிழமை இரவு தைவான் தலைநகர் தைபேவுக்கு நான்சி செல்ல உள்ளதாக அமெரிக்கா, தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவுப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை. சீனாவின் தீவிர எச்சரிக்கைகளுக்கு மத்தியில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி செவ்வாய்கிழமை தைவான் … Read more

உக்ரைன் முதல் சரக்கு கப்பல் லெபனானுக்கு புறப்பட்டது| Dinamalar

அங்காரா: ரஷ்யா போர் தொடுத்த ஐந்தரை மாதங்களுக்குப் பின், உக்ரைனில் இருந்து முதன் முறையாக சரக்கு கப்பல் லெபனான் நோக்கி புறப்பட்டது. கடந்த, பிப்.,ல் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அது முதல், உக்ரைன் அருகே உள்ள கருங்கடலில் சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் உக்ரைனில் இருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. ரஷ்யா – உக்ரைன் போரால், உலகளவில் உணவு தானியங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, ஐ.நா., கவலை தெரிவித்திருந்தது.இதற்கிடையே … Read more

வாஷிங்டன்னில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் காயம்| Dinamalar

வாஷிங்டன்: அமெரிக்கவின் வாஷிங்டன்னில் வடகிழக்கு பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச்சூடு நடந்தது. ஒருவர் பலியானார். 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை. வாஷிங்டன்: அமெரிக்கவின் வாஷிங்டன்னில் வடகிழக்கு பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச்சூடு நடந்தது. ஒருவர் பலியானார். 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… … Read more

நான்சி பெலோசியின் தைவான் பயணமும், சீனாவின் எதிர்ப்பும்

அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி தைவானுக்கு செல்வது எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது போன்றது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை திங்கட்கிழமை தொடங்கினார். தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான்சி செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நான்சியின் பயணத்தை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது. நான்சி தைவானுக்கு சென்றால் எங்களது உள் விவகாரங்களிலும் தலையிடுவது போன்றது என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று … Read more

அய்மன் – அல் – ஜவாஹிரி : மருத்துவரில் இருந்து அல்கொய்தா தலைவரானது எப்படி?

பொதுவாக ஏழ்மையான குடும்பப் பின்னனியைச் சேர்ந்த இளைஞர்கள், தீவிரவாத அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாத இயக்கங்களில் சேர்வதுண்டு. ஆனால், அய்மன் – அல் – ஜவாஹிரியின் கதை அதுவல்லை. அவர் எகிப்தின் கெய்ரோ நகரைச் சேர்ந்த செல்வாக்கான குடும்பத்தில் 1951-ம் ஆண்டு பிறந்தவர். ஜவாஹிரியின் தாத்தா கெய்ரோவில் உள்ள மிக முக்கியமான மசூதிகளில் ஒன்றான அல்-அஸ்ரினின் இமாம் ஆவார். இவரது தந்தை மருத்துவர் ஆவார். 15 வயதில் அய்மன் – அல் – ஜவாஹிரி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை … Read more