நான்சி பெலோசி தைவான் பயணம் மேற்கொண்டால்… அமெரிக்காவை மிரட்டும் சீனா

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி திங்களன்று சிங்கப்பூரில்,  ஆசியா சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். இந்நிலையில், சீனா அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றால் ” ராணுவம் சும்மா இருக்காது” என்று மிரட்டியுள்ளது. பெலோசியின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தது. அதில் தைவான் பற்றி குறிப்பிடப்படவில்லை. எனினும் ஊகத்தின் அடிப்படையில் சீனா இவ்வாறு மிரட்டியுள்ளது.   தைவான் சீனாவின் … Read more

அமெரிக்க பிரதிநிதி தைவானுக்கு பயணம் மேற்கொண்டால் சீன ராணுவம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது – சீனா எச்சரிக்கை!

பீஜிங், சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க பிரதிநிதி நான்சி பெலோசி தைவானை பார்வையிடச் சென்றால் சீன ராணுவம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்று கூறி இருக்கிறது. சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் மூன்றாம் நிலை உயர் அதிகாரியாக பதவி வகிக்கும் நான்சி பெலோசி, சீனாவின் அண்டை நாடான தைவான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியானது. இதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. … Read more

இஸ்ரேலில் கொடூரம்… பாலஸ்தீனிய சிறை கைதிக்கு பாலியல் அடிமையாக தாரை வார்க்கப்பட்ட பெண் காவலர்

ஜெருசலேம், இஸ்ரேல் நாட்டின் வடக்கே கில்போவா சிறைச்சாலையில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் தொடர்புடைய எண்ணற்ற பாலஸ்தீனிய கைதிகள் பிடிபட்டு, அடைக்கப்பட்டு உள்ளனர். இதனால், சிறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். சிறைக்கு வெளியேயும், உள்ளேயும் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். எனினும், இந்த சிறையில் சில ஆண்டுகளுக்கு முன் பெண் காவலர்களை பாலியல் அடிமையாக கைதிகள் பயன்படுத்திய விவகாரம் வெடித்தது. ஆனால், பெரிய அளவில் அது கண்டு கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், கடந்த … Read more

உக்ரைன் துறைமுகத்தில் இருந்து தானியங்களை ஏற்றிய கப்பல்கள் புறப்பட தயார் – துருக்கி அறிவிப்பு

கீவ், உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானியங்கள் ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழலில், அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய ரஷியா, கருங்கடல் பகுதியில் போா்க் கப்பல்களை நிறுத்தி அந்த கடல் வழியாக உக்ரைன் தானியங்கள் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியது. இது சர்வதேச அளவில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியதால், தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை ஐ.நா. முன்னெடுத்தது. அதன் பலனாக ஜீலை 22-ந் தேதி தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் … Read more

'இது சரியான நேரம் அல்ல' – கோத்தபய ராஜபக்சேவுக்கு அதிபர் ரணில் வார்னிங்!

“நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்து இருக்கும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை” என, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து உள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்தை கண்டு மாலத்தீவு நாட்டிற்கு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே, பிறகு அங்கிருந்து, சிங்கப்பூர் நாட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்தார். தொடர்ந்து, இலங்கை … Read more

உக்ரைனின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி நிறுவன தலைவர் ரஷிய தாக்குதலில் பலி

கீவ், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரானது 5 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் கோதுமை உள்ளிட்ட தானிய ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. இந்த சூழலில், இரு நாடுகள் இடையேயான போரால் உணவு பொருட்களின் விலைவாசி உலக அளவில் உயர்ந்து உள்ளது. இந்நிலையில், உக்ரைனின் தெற்கு நகரான மிகோலைவ் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இதில், உக்ரைனின் ஹீரோ விருது வாங்கியுள்ள அந்நாட்டின் பணக்கார தொழிலதிபரான ஒலெக்சி வடாதுர்ஸ்கை … Read more

கனமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சி.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்த மீட்புக்குழுவினர்..!

மியான்மர் நாட்டில் கொட்டித்தீர்த்த கனமழையை தொடர்ந்து, மலைப்பகுதிகளில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மாண்டலேயில் இருந்து கிழக்கே உள்ள Dat Taw Gaint நீர்வீழ்ச்சியில் தண்ணீர் சீறி பாய்கிறது. வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். Source link

அமெரிக்காவில் மக்கள் கூட்டத்தில் திடீர் துப்பாக்கி சூடு; 7 பேர் காயம்

புளோரிடா, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆர்லேண்டோ நகரில் மக்கள் கூட்டத்தில் திடீரென ஒருவருக்கொருவர் மோதல் ஏற்பட்டு வன்முறை பரவியது. இதில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து கூட்டத்தினரை நோக்கி சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை சீராக உள்ளது என ஆர்லேண்டோ போலீஸ் தலைவர் எரிக் ஸ்மித் கூறியுள்ளார். துப்பாக்கி … Read more

1.59 மில்லி விநாடிகள்… ஜூலை 29-ல் 24 மணி நேரத்திற்கு முன்னரே சுழற்சியை நிறைவு செய்த பூமி

கடந்த 29 ஆம் தேதியன்று (ஜூலை 29) பூமி 24 மணி நேரத்திற்கு முன்னரே தன்னைத் தானே சுற்றும் ஒருநாள் சுழற்சியை முடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நமது பால்வளி அண்டத்தைப் பொறுத்தவரை பூமி உள்ளிட்ட கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றி வருவதே ஒரு வருடமாக நாம் கணக்கில் எடுத்து கொள்கிறோம். சூரியனை சுற்றி வருவதுபோல பூமி தன்னைத் தானே சுற்றி வருகிறது. பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்ற … Read more

வளர்ப்பு பிராணிகளை ‘குளு குளு’ என வைத்திருக்க பிரத்யேக ஆடைகள்..

ஜப்பானில், வெப்ப அலையில் இருந்து வளர்ப்பு பிராணிகளை பாதுகாக்க, மின்விசிறியுடன் கூடிய பிரத்யேக ஆடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜப்பானில் வழக்கத்தை விட விரைவாக மழைகாலம் நிறைவுற்றதால், இதுவரை இல்லாத வகையில் வெகு நாட்களாக வெப்ப அலை வீசி வருகிறது. 35 டிகிரி வெயிலை தாங்க முடியாமல் வளர்ப்பு பிராணிகள் சோர்வடைவதால், வெப்பத்தை தணிக்கும் வகையில் 80 கிராம் எடையிலான பேட்டரி மின்விசிறி இணைத்து தைக்கப்பட்ட ஆடைகள் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 6,000 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த ஆடை வளர்ப்பு … Read more