கோத்தபய நாடு திரும்ப இது நேரம் அல்ல : ரணில் விக்கிரமசிங்கே| Dinamalar

கொழும்பு: நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்து இருக்கும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார தெருக்கடி காரணமாக, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின் அவர் சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அவரது விசா ஜூலை 28ம் தேதி முடிந்தது. அந்நாட்டு அரசு மேலும் 14 நாள் சுற்றுப்பயண விசா வழங்கியது. … Read more

ரஷ்ய கருங்கடல் கடற்படையின் தலைமையகம் மீது டிரோன் தாக்குதல்.. 6 பேர் படுகாயமடைந்ததாக தகவல்!

ரஷ்யாவில் கடற்படை தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அந்நாட்டுக்கு சொந்தமான கடற்படை தலைமையகத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தில் செவஸ்டோபோல் நகரில் அமைந்துள்ள ரஷ்ய கருங்கடல் கடற்படையின் தலைமையகம் மீது நேற்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

பின்லேடன் சகோதரர்களிடம்ரூ.10 கோடி பெற்றாரா சார்லஸ்| Dinamalar

லண்டன்: அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர்மறைந்த ஒசாமா பின்லேடன் சகோதரர்களிடம்பிரிட்டன் இளவரசர் சார்லஸ் 10 கோடி ரூபாய் பெற்றதாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 2001ல் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமானவர் அல் – குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன். இவரை 2011ல் அமெரிக்க அதிரடிப் படை பாகிஸ்தானில் சுட்டுக் கொன்றது.இந்நிலையில் பின்லேடனின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் பக்ர் பின் லேடன் ஷாபிக் ஆகியோரிடம் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் 10 கோடி ரூபாய் பெற்றதாக … Read more

வீட்டை எரித்து விட்டு வீட்டிற்கு போகச் சொல்வதா? – போராட்டக்காரர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க கேள்வி

இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ’Ranil go home’ என்ற முழக்கத்தை முன்னெடுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு பதிலளித்துள்ள ரணில் விக்கிரமசிங்கே  “வீடு இல்லாத மனிதனை வீட்டிற்குச் செல்லச் சொல்வதில் அர்த்தமில்லை” எனக் கூறியுள்ளார்.  தம்மை வீட்டுக்குச் செல்லக் கோருவது நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும், மாறாக எரிந்த தனது வீட்டை மீண்டும் கட்டியெழுப்ப போராட்டக்காரர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டை சீரமைக்க … Read more

பாகிஸ்தானில் கொட்டி தீர்த்த கனமழை: பலி எண்ணிக்கை 320 ஆக உயர்வு!

பாகிஸ்தான் நாட்டில் பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து பருவமழை பெய்து வருகிறது. நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருவதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், சாலைகளில் வெள்ள நீர் வழிந்தோடுவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால், பொது மக்கள் இருளில் தவித்து … Read more

எல்லையில் வாலாட்டும் சீனா| Dinamalar

புதுடில்லி: இந்திய எல்லையில் தன் ஆதிக்கத்தை அதிகரிக்க திபெத்தியர்களை வலுக்கட்டாயமாக குடியேற்ற சீனா திட்டமிட்டு வருகிறது. இமயமலை பகுதியில் 624 குடியிருப்புகளை கட்ட சீனா திட்டமிட்டுள்ள நிலையில் 2030 ஆண்டுக்குள் திபெத் தன்னாட்சி பகுதியிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான திபெத்தியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. ஆனால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கடல் மட்டத்திலிருந்து 4800 மீட்டர் உயரத்தில் வசிப்பவர்களை இடமாற்றம் செய்வதாக சீனா கூறினாலும் அதற்கு அறிவியல் ரீதியாத எவ்வித ஆதாரமும் இல்லை. எல்லைப்பகுதியில் ஆதிக்கத்தை செலுத்தத்தான் … Read more

Russia Ukraine War: ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் முக்கிய தொழிலதிபர் பலி

உக்ரைனின் மிகப்பெரிய தானிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான Nibulon என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஒலெக்ஸி வடதுர்ஸ்கி (Oleksiy Vadatursky) மற்றும் அவரது மனைவி இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மைகோலேவில் மேற்கொள்ளப்பட்ட ரஷ்ய தாக்குதலில் தம்பதியினர் பலியாயினர். 74 வயதான ஒலெக்ஸி வடதுர்ஸ்கி விவசாய நிறுவனமான நெபுலான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர்  இறந்து விட்டார் என்று மைகோலிவ் கவர்னர் விட்டலி கிம் கூறியதாக AFP செய்தி நிறுவனம் … Read more

பாகிஸ்தானில் மழை 320 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானில் பெய்த கன மழையால் பலியானோர் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து பருவமழை பெய்து வருகிறது. நாடு முழுதும் பரவலாக கன மழை கொட்டுவதால் இது வரை 13 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் பெயர்ந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 46 குழந்தைகள் 32 பெண்கள் உட்பட 320 பேர் உயிர்இழந்துள்ளனர்.பலுசிஸ்தான் சிந்து கராச்சி கைபர் பக்துன்க்வா … Read more

கரோனாவிலிருந்து மீண்ட நிலையில் ஜோ பைடனுக்கு மீண்டும் தொற்று

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கரோனாவிலிருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் மீண்டும் கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னரே இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டார். இந்த நிலையில் ஜோ பைடனுக்கு கடந்த ஜூலை 21 ஆம் தேதியன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜோ பைடன் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தது நலமாக உள்ளார் என வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்நிலையில் பைடனுக்கு மீண்டும் சனிக்கிழமை கரோனா … Read more

ஐநா அமைதிப்படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 2 பேர் பலி.. உயிரிழந்தவர்களுக்கு ஐநா பொதுச்செயலாளர் இரங்கல்

உகாண்டாவில், ஐநா அமைதிப்படையைச் சேர்ந்த வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டதற்கு, ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். உகாண்டா மற்றும் காங்கோ நாட்டின் எல்லையில் உள்ள காசிந்தியில் மொனுஸ்கோ ராணுவத்தை சேர்ந்த சில வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், அவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். Source link