கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியுடன் எலான் மாஸ்க் தொடர்பில் உள்ளாரா…?

வாஷிங்டன் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க்கிற்கு தற்போது 50 வயது ஆகிறது. இவர் கடந்த 2000-ம் ஆண்டு ஜஸ்டின் வில்சன்என்பவரை திருமணம் செய்துகொண்டார். 8 ஆண்டுகள் நீடித்த இவர்களது உறவு கடந்த 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு டலுலா ரிலே என்ற நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் எலான் மஸ்க். கடந்த 2012-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை … Read more

மின்சார வாகனங்களுக்காக டிஜிட்டல் வரைபடத்துக்கு தயாராகி வரும் துபாய் நகரம்.!

மின்சார வாகனங்களுக்காக துபாய் நகரம் டிஜிட்டல் வரைபடத்துக்கு தயாராகி வருகிறது. இதனால் முதல் ஆளில்லாத டாக்ஸிக்கான வழிபிறக்க உள்ளது. இரண்டு செவரலட் போல்ட்டின் மின்சார வாகனங்கள் சென்சர் மற்றும் கேமராக்களழுடன் அடுத்த ஆண்டில் அறிமுகமாக உள்ளன. முதல் முறையாக குரூஸ் நிறுவனம் அமெரிக்காவை விட்டு வெளிநாட்டில் துபாயில் சர்வதேச ரோபோ டாக்ஸி சேவையை தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது. Source link

லாஸ் ஏஞ்சல்சில் பூங்காவில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி; 5 பேர் காயம்

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாசாரம் பெருகி வரும் சூழலில் அதற்கு எதிரான நடவடிக்கையை எடுக்க அதிபர் பைடன் தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெக் பூங்கா பகுதியில் நடந்து வந்த கார் கண்காட்சி ஒன்றில் மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். இந்த சூழலில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் நகர போலீசார் கூறும்போது, லாஸ் ஏஞ்சல்சின் சான் பெட்ரோ … Read more

கலிபோர்னியாவை வதைக்கும் காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் அங்கு 6,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். கலிபோர்னியாவில் யோசெமிட்டி தேசிய பூங்காவிற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டுப்பாட்டை மீறி காட்டுத் தீ எரிந்து வருகிறது. இது இந்த ஆண்டில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீயாக மாறி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைவரை காட்டுத் தீயானது 22 சதுர மைல்களுக்கு (56 சதுர. கிமீ) காட்டை எரித்துவிட்டது. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் தீ எரிந்து வருகிறது. மேலும் … Read more

போர் குற்றம்; இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய புகார்

சிங்கப்பூர், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் நடத்திய தீவிர போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்தனர். இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி விட்டார். அவர் எங்கிருக்கிறார் என … Read more

சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்த இந்தியா.!

சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டின் 6 மாதங்களில் 2 லட்சத்து 19 ஆயிரம் இந்தியர்கள் சிங்கப்பூர் வந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தோனேஷியா முதலிடத்தையும், மலேசியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து 56 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் சிங்கப்பூருக்கு சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துப்பாக்கி சூடு; 7 பேர் காயம்

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாசாரம் பெருகி வரும் சூழலில் அதற்கு எதிரான நடவடிக்கையை எடுக்க அதிபர் பைடன் தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பூங்கா பகுதியில் நடந்து வந்த கார் கண்காட்சி ஒன்றில் மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். அவர்களை நோக்கி திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் நகர போலீசார் கூறும்போது, லாஸ் ஏஞ்சல்சின் சான் பெட்ரோ பகுதியருகே … Read more

கோத்தபய ராஜபக்ச தலைமேல் தொங்கும் கத்தி; மனித் உரிமை அமைப்பு அளித்த புகார்

இலங்கையில் இருந்து தப்பி சிங்கப்பூரில் வசிக்கும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு சிக்கல்கள் அதிகரிக்கலாம். இலங்கையின் முன்னாள் அதிபரை கைது செய்யுமாறு தென்னாபிரிக்க மனித உரிமைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் அமைப்பு சிங்கப்பூரில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இலங்கையில் பல தசாப்தங்களாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் ராஜபக்சேவின் பங்கு குறித்து, அந்த நேரத்தில் ராஜபக்சே நடத்திய அடக்கு முறை காரணமாக போர்க் குற்றவாளியாக கருத வேண்டும் எனவும், அவரை  கைது … Read more

பாகிஸ்தானில் அரசியல் விவகாரங்களில் தலையிட அந்நாட்டு ராணுவம் திட்டம்!

பாகிஸ்தானில் நீடிக்கும் பொருளாதார தேக்கம் மற்றும் அரசியல் ரீதியான குழப்பங்களுக்கு இடையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சிகளிடையே சமரசத்தை ஏற்படுத்துவதற்காக, பாகிஸ்தானின் ராணுவம் தலையிடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு இம்ரான் கான் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. Source link

பிரான்ஸ் கிராண்ட் பிரி பார்முலா-1 கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம்!

பிரான்ஸ் கிராண்ட் பிரி பார்முலா ஒன் கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார். லீ கெஸ்டலெட் ஓடுதளத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பல்வேறு கிளப்புகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த சார்லஸ் லெக்ரெக், வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி பின் தங்கினார். வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட பெல்ஜிய வீரர் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். Source link