அக்சர் படேல் அதிரடி அரைசதம்; தொடரை வென்றது இந்திய அணி| Dinamalar
போர்ட் ஆப் ஸ்பெயின்: இரண்டாவது ஒருநாள் போட்டியில், அக்சர் படேலின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் விளாசிய சதம் வீணானது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. போர்ட் ஆப் ஸ்பெயினில் 2வது போட்டி நடந்தது. இது, … Read more