ட்விட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்த மஸ்க்: அடுத்தது என்ன?- ஆட்குறைப்பு, சம்பள குறைப்பை எதிர்நோக்கும் ஊழியர்கள்

சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூக வலைத்தளத்தை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் நிறுத்தி வைத்துள்ள நிலையில் அதன் ஊழியர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர். சம்பள குறைப்பு, ஆட்குறைப்பு போன்ற பெரும் சிக்கலில் ட்விட்டர் நிறுவனம் ஆட்படும் என வேதனை தெரிவித்துள்ளனர். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக சில வாரங்கள் முன் அறிவித்தார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த … Read more

அமெரிக்கா தவறான பாதையில் செல்வதாக 88 சதவீத அமெரிக்கர்கள் கருத்து..

அமெரிக்கா தவறான பாதையில்  சென்று கொண்டிருப்பதாக 88 சதவீத அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், கடந்த 6 மாதங்களில் அதிகரித்து வரும் பணவீக்க விகிதம், கருக்கலைப்பு உரிமை, துப்பாக்கி சூடு தொடர்பான விவகாரங்களில் அரசு மக்களுக்கு உதவக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என 91 சதவீதம் பேர் கருத்து  தெரிவித்துள்ளனர். Source link

இலங்கை அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் நீந்திய போராட்டக்காரர்கள்

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து நீந்தினர். அவர்கள் கைகளில் இலங்கை தேசியக் கொடி இருந்தது. இலங்கை 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரைக் கண்டிராத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இன்னமும் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாட்டிலிருந்து இலங்கை மக்கள் மீளவில்லை. அதிபர் கோத்தபய ராஜபக்ச … Read more

போருக்கு இடையேயும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் லாபம் ஈட்டும் ரஷ்யா.. விலையை குறைக்கும் சவுதி அரேபியா..

உக்ரைன் போரின் இடையேயும் ரஷ்யா அதிக அளவில் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டி வருவதால், சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் தடை காரணமாக ரஷ்யா சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்துள்ளது. சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளி, இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் 2-வது நாடு என்ற நிலையையும் எட்டியது. இதனால் அதன் வருமானம் 100 நாட்களில் … Read more

பிரிட்டன் பிரதமர் ரேஸில் முந்தும் இந்திய வம்சாவளி – யார் இந்த ரிஷி சுனக்?

இங்கிலாந்து பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததிலிலிருந்தே அடுத்த பிரதமர் யார் என்ற பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது பிரிட்டன் அரசியல் களத்தில். முதலில் போர்க்கொடி தூக்கி ராஜினாமாவை பதிவு செய்த ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கான போட்டாப் போட்டியில் முன்னணியில் இருக்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் பிரதமராவதை இந்தியாவும் உற்று நோக்குகிறது. தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதை ட்விட்டர் வாயிலாக பகிரங்கமாக அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார் ரிஷி சுனக். இந்நிலையில் யார் இந்த … Read more

போர்க்களமான இலங்கை – நாடாளுமன்ற அவசர கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு!

இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது பற்றி ஆலோசிக்க அவசர கூட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார். அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை மட்டுமே பெரிதும் நம்பி உள்ள அந்நாடு, கொரோனா ஊரடங்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், பெட்ரோல், டீசல் விலை, சமையல் கேஸ் சிலிண்டர் விலை, அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அன்னிய செலாவணி நெருக்கடியால் இலங்கை அத்தியாவசிய பொருட்களை … Read more

கலவர பூமியான கொழும்பு.! கோத்தபய ராஜபக்சே தப்பியோட்டம்.!

இலங்கையில் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து அதிபர் மாளிகையில் இருந்து ஆம்புலன்ஸ் வழியாக கோத்தபயா ராஜபக்சே தப்பியோடியாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்து கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, நாடாளுமன்றத்தையும் உடனடியாக கூட்டுமாறு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி கேட்டுக் கொண்டுள்ளார்.  கடும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலகக் கோரி தலைநகர் கொழும்புக்கு இன்று காலை 8 மணி முதல் … Read more

அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது, அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டுவதால், வாழ வழியின்றுஇ மக்கள் தவிக்கின்றனர். இந்நிலையில், அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக மக்கள் கடந்த ஏப்ரல் 9ம் தேதி போராடத்தை தொடங்கினர். நாட்டின் இந்த இக்கட்டான நிலைக்கு, ராஜபக்சே குடும்பத்தின் குடும்ப அரசியலும், ஊழலும் தான் காரணம் மக்கள் கொதித்து எழுந்தனர். மக்களின் தொடர் போராட்டம் வன்முறையாக மாறி, பிரதமர் இல்லம் … Read more

கோத்தபய தப்பியோட்டம்?- அதிபர் மாளிகை முற்றுகை: மீண்டும் மக்கள் போராட்டம்; திணறுகிறது கொழும்பு

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக்கோரி நாடுமுழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கொழும்பு நகரில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் இல்லத்தை நோக்கி திரண்டு வரும் மக்களை தடுக்க முடியாமல் பாதுகாப்பு படையினர் திணறி வருகின்றனர். முன்னதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரைக் கண்டிராத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச … Read more

தீப்பிடித்த காரில் இருந்து கடைசி நிமிடத்தில் ஓட்டுநரை மீட்ட இளைஞர்கள்.. திக் திக் நிமிடங்கள்..

கனடாவின் ஓன்டாரியோ மாகாணத்தில் தீப்பிடித்த காரில் இருந்து ஓட்டுநரை 5 பேர் கடும் முயற்சிகளுக்கு பிறகு உயிருடன் மீட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. சாலையின் ஒரத்தில் மோதி புகைமண்டலத்துடன் நின்றிருந்த அந்த காரை கண்டதும் உடனடியாக களத்தில் இறங்கிய அவர்கள் காலால் எட்டி உதைத்தும், கைகளால் அடித்தும் காரின் கதவை திறக்க முயன்றனர். எந்த நேரத்திலும் கார் வெடித்து சிதறலாம் என்ற சூழ்நிலையில் கடும் போராட்டத்திற்கு பிறகு அவர்கள் ஓட்டுநரை வெளியே இழுத்து காப்பாற்றினார்கள். அடுத்த சில நொடிகளில் … Read more