அக்சர் படேல் அதிரடி அரைசதம்; தொடரை வென்றது இந்திய அணி| Dinamalar

போர்ட் ஆப் ஸ்பெயின்: இரண்டாவது ஒருநாள் போட்டியில், அக்சர் படேலின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் விளாசிய சதம் வீணானது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. போர்ட் ஆப் ஸ்பெயினில் 2வது போட்டி நடந்தது. இது, … Read more

போலந்தில் புயல்: மின்சாரம் துண்டிப்பு| Dinamalar

வார்சா : ஐரோப்பிய நாடான போலந்தில், கடும் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக, ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. போலந்தின் கிழக்கு, தெற்கு மாகாணங்களில், நேற்று முன்தினம் கடும் புயலுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. மசோவா மாகாணத்தின் வார்சா பகுதி, வெள்ளக் காடாக மாறியது. மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், நகரம் இருளில் மூழ்கியது. இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், ‘புயல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்; பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.’மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், … Read more

இரண்டாவது ஆய்வு கூடம்: வெற்றிகரமாக ஏவியது சீனா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் : சீன விண்வெளி ஆய்வு நிலையத்தின் இரண்டாவது ஆய்வுக் கூடத்தை, அந்நாட்டு விஞ்ஞானிகள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவினர். அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. சீனா தனித்து, ‘டியாங்காங்’ என்ற சர்வதேச ஆய்வு மையத்தை விண்வெளியில் அமைத்து வருகிறது. இதன் பிரதான ஆய்வுக் கூடம், ‘டியான்ஹி’ என்றும், கூடுதலான இரண்டு துணை ஆய்வுக்கூடங்கள், ‘வென்ஷியான்’ மற்றும் ‘மெங்ஷியான்’ … Read more

பிலிப்பைன்சில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி| Dinamalar

மணிலா : பிலிப்பைன்சில் பல்கலைக்கழக வாசல் அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு பல்கலையில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போது, பல்கலை வாசல் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த திடீர் தாக்குதலில், லமிடன் நகர முன்னாள் மேயர் ரோசிட்டா புரிகே, அவரது உதவியாளர் மற்றும் பல்கலை காவலாளி ஆகிய மூவரும் குண்டு பாய்ந்து அதே … Read more

மத்திய தரைக்கடலில் குடிநீர் கூட இல்லாமல் தத்தளித்துக்கொண்டிருந்த 428 பேர் மீட்பு..!

மத்திய தரைக்கடலில் படகில் தத்தளித்துக்கொண்டிருந்த புலம்பெயர்ந்தவர்கள் 428 பேரை ஜெர்மன் தொண்டு நிறுவனமான சீ-வாட்ச் மீட்டது. அதிக அளவிலான எண்ணிக்கையில் குடிநீர் கூட இல்லாமல் கடும் வெயிலில் இருந்த அவர்களை உளவு விமானம் கண்டறிந்து சீ-வாட்ச் தொண்டு நிறுவனம் நடத்தும் மீட்பு கப்பலுக்கு தகவல் தெரிவித்தது. இதனையடுத்து நான்கு வெவ்வேறு மீட்பு நடவடிக்கைகள் மூலம் மூன்று கப்பல்களில் அவர்கள் மீட்கப்பட்டனர்.  Source link

பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கி சூடு – என்ன நடந்தது?

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். க்யூசான் நகரில் உள்ள Ateneo de Manila பல்கலைக்கழகத்தின் வாயிலில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக மெட்ரோ மணிலா மேம்பாட்டு ஆணையம் செய்தியை உறுதிப்படுத்தியது. “ஒரு காவலர் கொல்லப்பட்டார்,” என்று கியூசான் நகர காவல்துறை மாவட்ட இயக்குனர் ரெமுஸ் மெடினா கூறியதை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் … Read more

செஸ் விளையாட்டில் சிறுவனின் விரலை உடைத்த ரோபோ – என்ன நடந்தது?

சமீபத்தில் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த போட்டியின் போது செஸ் விளையாடும் ரோபோவால் ஏழு வயது சிறுவனின் விரல் உடைந்தது. ஜூலை 19 அன்று மாஸ்கோ செஸ் ஓபன் போட்டியில் இந்த சம்பவம் நடந்தது. ரஷ்யாவின் செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் செர்ஜி ஸ்மாகின், நியூஸ் வீக் படி, இயந்திரம் அதன் செயல்பாட்டை முடிக்க தேவையான நேரத்தைக் காத்திருக்காமல் குழந்தை வேகமாக நகர்த்தும்போது ரோபோ சிறுவனின் விரலை உடைத்ததாக தெரிவித்தார். மைதானத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது … Read more

”நமக்குள்ளும் ஹீரோ உண்டு” – 5-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள டாங்சியாங் என்ற நகரில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5-வது மாடியில் இருந்து 2 வயது பெண் குழந்தை தவறி விழுந்தது. அப்போது, கீழே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் செல்போனைத் தூக்கி எறிந்து விட்டு குழந்தையைப் பத்திரமாகப் பிடித்துக் காப்பாற்றினார். அந்த இளைஞரின் பெயர் ஷென் டோங் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் படிக்க | Breaking: டெல்லியில் குரங்கம்மை பாதிப்பு! விரைந்து பரவும் நோய்த்தொற்று? Heroes among … Read more

உக்ரைன் ராணுவ வீரர்களுடன் பயிற்சியில் போரிஸ் ஜான்சன்

உக்ரைன் ராணுவ வீரர்களுடன் போரிஸ் ஜான்சன் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். போரிஸ் பதவி யேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகள் அவரை சுற்ற தொடங்கின. இதில், கரோனா விதிமுறைகளை மீறி பிறந்த நாள் கொண்டாடினார் என்ற குற்றச்சாட்டு சொந்தக் கட்சிக்குள்ளயே எழுப்பப்பட்டது. இதற்காக போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். எனினும், அவரை சுற்றிய சர்ச்சைகள் அடங்கவில்லை. ரிஷி … Read more

திவால் நிலையில் பாகிஸ்தான்… அரசு சொத்துக்களை விற்க முடிவு

பாகிஸ்தானை திவால் நிலையில் இருந்து காப்பாற்ற அரசின் சொத்துக்கள் விற்கப்படும் என அந்நாட்டு அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது. பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் பணப்பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் தனது தேசிய சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், நாட்டில் பண வீக்கம் மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுக் கடன் உச்ச … Read more