அர்ஜெண்டினா: போர்க்குற்ற வழக்கில் முன்னாள் ராணுவ ஜெனரலுக்கு சாகும்வரை சிறை

பியூனோஸ் அயர்ஸ், அர்ஜெண்டினா நாட்டில் 1976-ம் ஆண்டு தொடங்கி 1983-ம் ஆண்டு வரையில் ராணுவ சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது. அப்போது 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் அல்லது வலுக்கட்டாயமாக காணாமல் போயினர். மேலும், அந்த கால கட்டத்தில் சுமார் 350 பேரை ராணுவ உயர் அதிகாரிகள் சித்ரவதை செய்ததாகவும், பலரை காணாமல் போகச்செய்ததாகவும், கொலை செய்ததாகவும், குழந்தைகளை கடத்தியதாகவும் இன்னபிற போர்க்குற்றங்களை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மெர்சிடஸ் பென்ஸ் தொழிற்சாலையில் 6 தொழிலாளர்கள், வலதுசாரி கொலைப்படைகளால் கடத்தப்பட்டதாகவும் … Read more

உலகம் முழுவதும் 58 நாடுகளில் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு

உலகம் முழுவதும் 58 நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நோய் தொற்று பரவல் தொடர்பாக அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மொத்த பாதிப்புகளில் 85 சதவீதம் ஐரோப்பாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

இந்திய வம்சாவளிக்கு தூக்கு நிறைவேற்றம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர் : சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தல் வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு, மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பை மீறி நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தென்கிழக்காசிய நாடான சிங்கப்பூரில், 15 கிராமிற்கு மேல் போதை பொருள் வைத்திருக்கும் குற்றத்திற்கு துாக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கல்வந்த் சிங்,31 என்பவர், 120 கிராம் போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில், 2013ல் சிங்கப்பூரில் கைது … Read more

குரங்கு அம்மை பாதிப்பு 77 சதவீதம் உயர்வு உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனீவா, கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மையும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ஐரோப்பா, ஆப்பிரிக்காவில் அதிகளவில் பரவி உள்ளது. தற்போது கடந்த திங்கட்கிழமையுடன் முடிந்த வாரத்தில் 59 நாடுகளில் 6,027 பேருக்கு குரங்கு அம்மை பரிசோதனைக்கூட பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. கடந்த 27-ந் தேதியுடன் ஒப்பிடுகையில் குரங்கு அம்மை பாதிப்பு 77 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கு … Read more

ஊட்டச் சத்து குறைபாடு இந்தியாவில் குறைந்தது: ஐ.நா.,| Dinamalar

நியூயார்க் : இந்தியாவில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ளோர் எண்ணிக்கை, 22.43 கோடியாக குறைந்துள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது. ஐ.நா., உணவு மற்றும் வேளாண் நிறுவனம், சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2019 – 21ம் ஆண்டுகள் நிலவரப்படி, இந்தியாவில் போதிய ஊட்டச் சத்து உணவு கிடைக்காமல் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 2.30 கோடி குறைந்து, 22.43 கோடியாக சரிந்துள்ளது. இது, 2004 – 06ம் ஆண்டுகளில், 24.78 கோடியாக அதிகரித்து … Read more

சீனாவில் ஹெலிகாப்டர் விபத்து – 2 விமானிகள் பலி

பீஜிங், சீன நாட்டில் நேற்று முன்தினம் தலைநகரான பீஜிங்கின் புறநகர்ப்பகுதியில் சிவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. நேற்றுமுன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணி அளவில் நடந்த இந்த ‘பெல் 505’ ரக ஹெலிகாப்டர் விபத்தில் அதன் 2 விமானிகளும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர், பீஜிங் ரெய்ன்வுட் ஸ்டார் ஜெனரல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமானது. விபத்தில் ஹெலிகாப்டர் மிகவும் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் பலியான விமானிகள் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை. … Read more

பதவி விலகும் போரிஸ் ஜான்சன் – அடுத்த பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வாக வாய்ப்பு

லண்டன்: பிரிட்டனில் அமைச்சர்கள் 40-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்து, இதற்கு முன் இல்லாத வகையில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். கன்சர்வேட்டிவ் (பழமைவாத) கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் அவர், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பொறுப்புகளை கவனிப்பார். பிரிட்டனில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவிக்கு வந்தார். கடந்த2019-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியை … Read more

#லைவ் அப்டேட்ஸ்: போர் 'தீவிரமாக' தொடங்கவில்லை – புதின்

Live Updates 7 July 2022 9:01 PM GMT கிழக்கு உக்ரைனில் ரஷியா தொடர் தாக்குதல்: 3.50 லட்சம் மக்கள் வெளியேற வலியுறுத்தல் உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 135வது நாளாக நீடித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளன. அந்த மாகாணத்தில் ஸ்லோவியன்ஸ்க், அவ்டிவ்கா, குராஸ்னோரிவ்காவ் மற்றும் குராகோவ் ஆகிய 4 நகரங்கள் அரசு படைகளின் வசம் உள்ளன. ஒரே சமயத்தில் அந்த 4 நகரங்கள் … Read more

ஆல்ரவுண்டராக அசத்திய ஹர்திக்; இந்திய அணிக்கு முதல் வெற்றி| Dinamalar

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ‘டி-20’ போட்டியில், ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டராய் அசத்த, இங்கிலாந்தை 50 ரன் வித்தியாசத்தில், இந்திய அணி வீழ்த்தியது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று ‘டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று சவுத்தாம்ப்டனில் நடந்தது. கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பினார். ‘டாஸ்’ வென்ற ரோகித், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அறிமுக வாய்ப்பு பெற்றார். உம்ரான் மாலிக், சஞ்சு … Read more

ஊட்டச் சத்து குறைபாடுஇந்தியாவில் குறைந்தது| Dinamalar

நியூயார்க்:இந்தியாவில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ளோர் எண்ணிக்கை 22.43 கோடியாக குறைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.ஐ.நா. உணவு மற்றும் வேளாண் நிறுவனம் சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2019 – 21ம் ஆண்டுகள் நிலவரப்படி இந்தியாவில் போதிய ஊட்டச் சத்து உணவு கிடைக்காமல் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2.30 கோடி குறைந்து 22.43 கோடியாக சரிந்துள்ளது. இது 2004 – 06ம் ஆண்டுகளில் 24.78 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.கடந்த 2020ல் ஊட்டச்சத்து … Read more