இலங்கை புதிய அதிபராக தேர்வானார் ரணில் விக்ரமசிங்கே..!

இலங்கையின் எட்டாவது அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில், புதிய அதிபரை தேர்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்ற தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் வாக்களித்தனர். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எம்.பி.க்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் வாக்களிக்கவில்லை. தேர்தல் முடிவடைந்து உடனடியாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ரணில் விக்கிரமசிங்க … Read more

கத்தாரில் 29 நாய்கள் சுட்டுக் கொலை| Dinamalar

தோஹா:கத்தார் நாட்டில், 29 நாய்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.மேற்கு ஆசிய நாடான கத்தாரில், தலைநகர் தோஹா அருகே தொழிற்சாலை பாதுகாப்பு பகுதி உள்ளது. இங்கு, ஏராளமான தெரு நாய்கள் அங்குள்ளோரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று இருவர் துப்பாக்கியுடன் அப்பகுதிக்குள் நுழைந்தனர். அவர்களை பாதுகாவலர்கள் தடுத்த போது, துப்பாக்கியை காட்டி மிரட்டினர். இதையடுத்து, உள்ளே சென்ற இருவர் சரமாரியாக நாய்களை சுட்டுத் தள்ளினர். இதில், குட்டிகள் உள்ளிட்ட 29 நாய்கள் பரிதாபமாக … Read more

புடினை சந்திக்க 50 வினாடிகள் தாமதமாக வந்த எர்டோகன்… தன்னை காக்க வைத்ததற்கு பழிவாங்கினாரா எர்டோகன் ?

2 ஆண்டுகளுக்கு முன், தன்னை 2 நிமிடங்களுக்கு காக்க வைத்த ரஷ்ய அதிபர் புடினை பதிலுக்கு காக்க வைத்து துருக்கி அதிபர் எர்டோகன் பாடம் புகட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் விமர்சித்துள்ளன. ஈரான் தலைநகர் டெஹ்ரானில், துருக்கி அதிபர் எர்டோகன் உடனான சந்திப்பின் போது, புடின் சுமார் 50 வினாடிகளுக்கு நின்றபடியே காத்துகொண்டிருந்தார். புடின் தன்னை சந்திக்க வரும் உலக நாட்டு தலைவர்களை மணி கணக்கில் காக்க வைப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், உக்ரைன் போருக்கு பின்னால் புடின் … Read more

சிலி நாட்டில் டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிப்பு!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர் இனம் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிலி நாட்டின் வடக்குப் பகுதி ஒன்றில் டைனோசர்களின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட டைனோசர்களின் கால்தடங்கள் என்று கூறப்படுகிறது. சிலி நாட்டில் 5 பேர் கொண்ட ஒரு குழு ஆய்வு மேற்கொண்டது. அப்போது 30 கிலோ மீட்டர் பரப்பளவில் டைனோசரின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என வல்லுநர் குழு தகவல் அளித்தது. இது குறித்து தகவல்களை ஆய்வாளர் கிறிஸ்டியன் கலாசார் கூறியுள்ளார். இது தனது … Read more

உலகில் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் ஜப்பான் : ஆய்வில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ: உலகில் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை ஜப்பான் நாடு பெற்றுள்ளது. அதே நேரம் மிகவும் குறைந்த மதிப்புள்ள பாஸ்போர்ட் என்ற பெருமையை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது.லண்டனை தலைமையிடமாக கொண்டு ஹென்லி அன் பார்ட்னர்ஸ் என்ற குடியேற்றம் தொடர்பான ஆலோசனை நிறுவனம் பல்வேறு முதலீடு , நிதி ஆலோசனை, பாஸ்போர்ட் குறித்த குறியீட்டு சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்கிறது. இந்த நிறுவனத்தின் பாஸ்போர்ட் குறியீட்டு பிரிவு 2022-ம் ஆண்டில் … Read more

“இதற்காகத்தான் இந்தப் போராட்டம்!” – நெகிழவைக்கும் உக்ரைன் காட்சி

உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்டன. அதனாலேயே அது பரபரப்புச் செய்திகள் பட்டியலில் இருந்தும் விலக்கப்பட்டுவிட்டன. ஆனால், போரின் கொடுமையைச் சொல்லும் செய்திகள் அவ்வப்போது வெளியாகின்றன. பலம் வாய்ந்த ரஷ்யாவுடன் விடாப்பிடியாக உக்ரைன் போரில் ஈடுபட்டிருப்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு என்ன மாதிரியான கற்பிதங்களைக் கொடுக்கும் என்று கணிக்க முடியாது. ஆனால், சொந்த நாட்டுக்காக சுதந்திரத்துக்காக உரிமைக்காக போரிடுபவர்களிடம் கேட்டால் ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும். உக்ரைன் யுத்தக் களத்தில் இருந்து வீடு திரும்பிய … Read more

Video: ரஷ்ய ஷெல் தாக்குதலில் எரியும் பயிர்கள்; அணைக்க போராடும் உக்ரைன் விவசாயிகள்

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதியில் இருந்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் அல்லகளுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் உக்ரைன் இணைய முயற்சிப்பதை எதிர்த்து, அந்நாட்டின் மீது ரஷ்ய படையினர், சுமார் 5 மாத காலங்களாக தொடர்ந்து தாக்குல் நடத்தி வருகின்றனர். இந்த போரில், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனினும், இந்த போரில், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் … Read more

இலங்கை புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு

நெருக்கடி நிலையை சந்தித்துள்ள இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு மேல் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க, மார்க்சிஸ்ட் ஜேவிபி கட்சி தலைவர் அனுரா குமார திசநாயகா மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டல்லஸ் அழகப்பெரும ஆகியோர் இந்த போட்டியில் இருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய … Read more

எரியுதடி மாலா…! – வெப்ப அலையால் குமுறும் பிரிட்டன் மக்கள்!

பிரிட்டன் நாட்டில் வரலாற்றில் முதன்முறையாக 40 டிகிரி செல்ஷியல் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிரிட்டன்பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் உள்பட பல நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக பல இடங்களில் வெப்பக்காற்று வீசி வருகிறது. வெப்ப அலைகள் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெப்பத்தை தணிக்க மக்கள் கடற்கரைகளில் குவிந்த வண்ணம் … Read more

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகள்: முதலிடத்தில் ஜப்பான்; இந்தியாவுக்கு 87-வது இடம்

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் 87-வது இடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது விசா ஆன் அரைவல் முறையில் சென்றுவர முடிகிறது என்பதின் அடிப்படையில் பாஸ்போர்ட்டின் சக்தி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் ஜப்பான் பாஸ்போர்ட் மூலம் உலகம் முழுவதும் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய நாட்டு பாஸ்போர்ட்டுகள் மூலம் … Read more