53 லட்சம் பேர் அரைப் பட்டினி: பரிதாப நிலையில் இலங்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்,-இலங்கையில், 67 லட்சத்திற்கும் அதிகமானோர் தேவையான உணவின்றி தவிப்பதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. இந்நிலையில் ஐ.நா., வின் சர்வதேச உணவு திட்டத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையில், 2.20 கோடி மக்கள் வசிக்கும் நிலையில், 67 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு போதுமான உணவு கிடைக்காத நிலை உள்ளது. அவர்களில், 53 … Read more

இலங்கை அதிபர் தேர்தல்; சஜித் உட்பட 4 பேர் போட்டி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு-இலங்கை அதிபர் தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா உட்பட நான்கு பேர் போட்டியிடுகின்றனர். இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, மக்களின் ஆவேச போராட்டம் காரணமாக சிங்கப்பூருக்கு தப்பியோடினார். அங்கிருந்து, இரு தினங்களுக்கு முன் அவர் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இடைக்கால அதிபர்இதையடுத்து, புதிய அதிபர் தேர்வு குறித்து ஆலோசிக்க, நேற்று பார்லிமென்ட் கூடியது. அப்போது, பார்லி., செகரட்டரி ஜெனரல் தம்மிகா … Read more

அமெரிக்க முன்னாள் அதிபரின்மாஜி மனைவி இறந்தது எப்படி?| Dinamalar

நியூயார்க்,-அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் முதல் மனைவி இவானா டிரம்ப் படுகாயம் அடைந்ததால் இறந்தார் என, மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஹாட்டன் நகரில் உள்ள வீட்டில், இரு தினங்களுக்கு முன் படுகாயம் அடைந்த நிலையில் இவானா டிரம்ப் இறந்து கிடந்தார். அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியாகிஉள்ளது. அதில், ‘உடலில் ஏற்பட்ட படுகாயங்களால், இவானா டிரம்ப் இறந்துள்ளார்; இதில் குற்றப் பின்னணிக்கு … Read more

டோங்கன் எரிமலை வெடிப்புக்குப் பிறகு அண்டார்டிகாவில் ஊதா நிறத்தில் காணப்படும் வானம்..!

டோங்கன் எரிமலை வெடிப்புக்குப் பிறகு அண்டார்டிகாவில் வானம் ஊதா நிறத்தில் காட்சியளிக்கிறது. எரிமலை வெடித்து சில மாதங்களுக்குப் பிறகு அண்டார்டிகாவில் வானம் சக்திவாய்ந்த வெடிப்பினால் ஏற்பட்ட ஒளியின் காரணமாக இளஞ்சிவப்பு, ஊதா மற்றும் நீல நிற வண்ணங்களுடன் காணப்படுகிறது. சல்பேட் துகள்கள், கடல் உப்பு மற்றும் நீராவி ஆகியவற்றாலான ஏரோசல்கள் காற்றில் பரவி ஊதா மற்றும் நீல நிறத்தில் காணப்படுவதாக கூறப்படுகிறது. Source link

அமெரிக்காவில் 2,000ஐ நெருங்கியது குரங்கம்மை பாதித்தோர் எண்ணிக்கை

அமெரிக்காவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருங்கியுள்ளது. 45 மாகாணங்களில் ஆயிரத்து 814 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக நியூ யார்க் மாகாணத்தில் 489 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. குரங்கம்மை சோதனையை அதிகப்படுத்தினால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என பொதுசுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Source link

அமெரிக்கா | 14 மணி நேரத்தில் சிக்கிய 11 ஆயிரம் கொசுக்கள்: மிரண்டு போன அதிகாரிகள்

அமெரிக்கா: அமெரிக்காவின் போர்ட்லாந்து நகரத்தில் கொசு வலைகளில் 14 மணி நேரத்தில் 11 ஆயிரம் கொசுக்களை சிக்கியதைக் கண்டு அதிகாரிகள் மிரண்டு போய் உள்ளனர். அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் உள்ள பெரிய நகரம்தான் போர்ட்லாந்து. இந்த நகரத்தில் கடந்த சில ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் கொலம்பியா ஆற்றில் கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இந்தப் பகுதியில் கொசுக்களைப் பிடிக்க வலைகள் வைக்கப்படுவது வழக்கம். இதன்படி சில நாட்களுக்கு முன்பு இந்தக் … Read more

ஜமால் கஷோகி படுகொலை: சவுதி இளவரசர் தான் பொறுப்பு – ஜோ பைடன் பரபரப்பு!

சவுதி அரேபியாவை சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பத்திரிகைகளில் சவுதி அரேபியாவின் மன்னர் மற்றும் இளவரசர்களை குறிப்பாக, பட்டத்துக்கு இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தார். இதனால், சவுதி அரேபிய அரசு அவர் மீது கடும் கோபத்தில் இருந்தது. இந்த நிலையில், துருக்கியைச் சேர்ந்த ஹடிஸ் சென்ஜிஸ் என்பவரை ஜமால் கஷோகி திருமணம் செய்யவிருந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். … Read more

அமெரிக்காவில் சாலையின் நடுவே விமானத்தை தரையிறக்கிய போதை விமானி கைது..!

அமெரிக்காவில் மதுபோதையில் சாலையின் நடுவே சிறிய ரக விமானத்தை தரையிறக்கிய விமானியை போலீசார் கைது செய்தனர். புளோரிடாவில் இருந்து மிசோரி மாகாணத்துக்கு விமானம் சென்று கொண்டிருந்தபோது, விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக விமானத்தை தரையிறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து மிசோரியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களுக்கு மத்தியில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். Source link

இந்தோனேஷியாவில் சுட்டுக்கொள்ளப்பட்ட 9 பிரிவினைவாதிகள் – இது தான் காரணம்!

மாகாணத் தலைநகரான ஜெயபுராவில் உள்ள காவல்துறை உள்ளூர் ஊடகங்களுக்கு இத்தகவலை தெரிவித்தது.இந்தச் சம்பவம், சமீப வருடங்களில் மிகக் கொடியது, இது சனிக்கிழமை காலை என்டுகா பகுதியின் தொலைதூர ஹைலேண்ட் பகுதியில் நிகழ்ந்தது. “பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான், இதன் விளைவாக 10 க்கு மேற்பட்டோர்க்கு துப்பாக்கிச் சூட்டால் காயங்கள் ஏற்பட்டன. அவர்களில் ஒன்பது பேர் இறந்தனர்” என்று பப்புவா பிராந்திய காவல்துறையின் குற்றவியல் விசாரணை இயக்குனர் பைசல் ரஹ்மதானி, மாநில செய்தி நிறுவனமான அன்டாராவிடம் தெரிவித்தார். … Read more

மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்து – 14 கடற்படை வீரர்கள் பலி!

மெக்சிகோ நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 14 கடற்படை வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். மெக்சிகோ நாட்டு கடற்படையின் தி பிளாக் ஹாக் ஹெலிகாப்டர், குவாடலஜாரா என்ற போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான ரபேல் கரோ குயின்டெரோவை கைது செய்து அழைத்துச் சென்ற மற்றொரு விமானத்திற்கு பாதுகாப்பிற்காக உடன் சென்றது. அவர் சினலோவா என்ற வடக்கு மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடற்படை ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், அதில் பயணம் செய்த … Read more