12 பேர் பரிதாப பலி| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்-நம் அண்டை நாடான சீனாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். சீனாவில் காலநிலை மாற்றத்தின் காரணமாக வானிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. நாட்டின் பல பகுதிகளில் கடந்த வாரம் வரை 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவியது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த திடீர் மழையால், தென்மேற்கு மற்றும் வடமேற்கு சீனாவில் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து … Read more