ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,000 ஆக அதிகரிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று (புதன்கிழமை) காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் 1000 பேர் வரை பலியானதாகவும், 1,500 பேர் வரை காயமடைந்து இருப்பதாகவும் அங்கிருந்து வரும் … Read more

தண்டவாளத்தை கடக்க முயற்சித்து நின்ற காரை இடித்து தள்ளிவிட்டு சென்ற ரயில்..!

கனடாவின் டொரோண்டோவில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்து நின்ற காரை, ரயில் இடித்து தள்ளிய வீடியோ வெளியாகியுள்ளது. ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையில், கார் ஓட்டுநர், ரயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடந்துவிடலாம் என நினைத்து முன்னேறி சென்றார். திடீரென ரயில் வருவதை பார்த்த ஓட்டுநர், தண்டவாளம் அருகே காரை நிறுத்தினார். அதிவேகமாக வந்த ரயில் காரை இடித்து தள்ளிவிட்டு சென்றது.  Source link

அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகர் – இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆர்த்தி பிரபாகர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை ஆர்த்தி பிரபாகர் பெற்றுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: அதிபர் பைடன் முனைவர் ஆர்த்தி பிரபாகரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைக்கான அலுவலகத்தின் இயக்குநராக நியமனம் செய்துள்ளார். மேலும், அவரது பொறுப்பு … Read more

ஆப்கன் நிலநடுக்கம்: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 920 ஆக அதிகரிப்பு – மீட்பு பணிகள் தீவிரம்!

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு நகரமான கோஸ்டில் இருந்து 44 கி.மீ தொலைவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 6.1-ஆக பதிவானது. சுமார் 51 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், சுமார் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தானின் … Read more

தரையிறங்கிய பின் தீப்பிடித்த விமானம்; மனம் பதற வைக்கும் வீடியோ

மியாமி சர்வதேச விமான நிலையத்தில், விமானம் ஒன்று தரையிறங்கிய பின் தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரையிறங்கும் கியர் செயலிழந்ததால், ரெட் ஏர் விமானம் 203 ஓடுபாதையில் விபத்துக்குள்ளானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.  செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) விமானம் டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் இருந்து வந்து கொண்டிருந்த நிலையில், இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நேரிட்டுள்ளது. … Read more

காரின் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டு கிளி உல்லாச பயணம்

காரின் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டு கிளி ஒன்று உற்சாகமாக பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒவ்வொரு பயணமும் இனிமையாக அமைய வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கும் நிலையில், சுதந்திரக் காற்றை சுவாசிப்பது போல் இந்த கிளியும் தனது பயணத்தை உல்லாசமாக மேற்கொண்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. Source link

விண்வெளியில் ஈரத்துணியைப் பிழிந்தால் என்னவாகும்? வைரலாகும் வீடியோ

விண்வெளியும், அதைச் சுற்றியுள்ள அதிசயங்களும் எப்போதுமே நமக்கு ஆச்சர்யம் அளிக்கக் கூடியவை. ஆனால், நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் விண்வெளியின் பல அம்சங்களை நம்மால் எளிதாக உணர முடிகிறது.  கனடாவைச் சேர்ந்த கிறிஸ் ஹாட்ஃபீல்ட் என்ற விண்வெளி வீரர் விண்வெளியில் ஈரத்துண்டைப் பிழிந்து பரிசோதனை செய்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகியுள்ளது. ஹாட்ஃபீல்ட் ஈரத்துண்டைப் பிழிந்த பிறகு புவியீர்ப்பு விசை இல்லாததால், தண்ணீர் தரையில் விழுவதற்குப் பதிலாக, துண்டைச் சுற்றி ஒரு குழாய் போல உருவாகிறது.  கவனமாகக் கையாளாவிட்டால் … Read more

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 280 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் 280-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின் … Read more

அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளி நியமனம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன்னுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி ஆர்த்தி பிரபாகர் என்பவரை நியமித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக பொறுப்பேற்கும் முதல் பெண் என்ற பெருமையை ஆர்த்தி பெற்றுள்ளார்.  Source link

ஆப்கனில் பயங்கர பூகம்பம்: 255 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபூல்: ஆப்கனின் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 255 பேர் உயிரிழந்தனர். ஆப்கனின் கிழக்கு பகுதியில் உள்ள பக்டிகா மாகாணத்தில் ரிக்டரில் 6 என்ற அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் 255 பேர் உயிரிழந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறித்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 90க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கி உள்ளதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. … Read more