சீனாவில் கொரோனா எதிரொலி: வீட்டில் பணியாற்றுவது நீட்டிப்பு| Dinamalar
பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோரை வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் காரணமாக இரு மாதங்களுக்கு மேலாக பகுதி ஊரடங்கு அமலில் உள்ளது. 4.80 லட்சம் பேர் வீடுகளில் முடங்கியுள்ளனர். 15 லட்சம் பேர் குறிப்பிட்ட பகுதி வரை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான கட்டுப்பாட்டில், 2.12 கோடி பேர் உள்ளனர்.இந்நிலையில் சீன தலைநகர் பீஜிங்கில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. … Read more