'உங்கள் பிரச்சினை உலகின் பிரச்சினை' மனநிலையில் இருந்து வெளியேறுங்கள் – ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெய்சங்கர் அறிவுரை
பிரஸ்லாவா, ஐரோப்பிய நாடான ஸ்லொவாகியா தலைநகர் பிரஸ்லாவாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் உக்ரைன் – ரஷியா இடையேயான போர், ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விகளுக்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி, உக்ரைன் – ரஷியா விவகாரத்தில் இந்தியா வேலி மேல் (நிலைப்பாட்டை எடுக்காமல்) அமர்ந்திருக்கவில்லை. நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் … Read more