ரஷ்யப் போரின் 100வது நாள்: 20 சதவீத உக்ரைனை ஆக்ரமித்த ரஷ்யா

உக்ரைனின் ‘சுமார் 20 சதவீதத்தை’ ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்று அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதல் 100வது நாளை எட்டியுள்ளது. இந்த ரஷ்ய படையெடுப்பிற்கு இதுவரை எந்தவித தீர்வோ, முடிவோ எட்டப்படவில்லை.  ரஷ்யப் படைகள் பல முனைகளில் உக்ரைனின் நகரங்களைத் தாக்கி வருகின்றன. இருந்தாலும், உக்ரைனின் இராணுவம் மற்றும் குடிமக்களின் ஆக்ரோஷமான எதிர்ப்பால் ரஷ்ய ராணுவம் எதிர்பார்த்த அளவு முன்னேற்றத்தை அடையமுடியவில்லை.  இந்த நிலையில், ரஷ்யா, உக்ரைனின் … Read more

இந்திய எழுத்தாளருக்கு பிரிட்டன் ராணியின் கவுரவம்| Dinamalar

லண்டன்:பிரிட்டன் ராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்றதன், 70ம் ஆண்டையொட்டி நடைபெறும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்தியாவை பூர்வீகமாக உடைய, 40 பேருக்கு கவுரவ பட்டம் வழங்கப்பட உள்ளது. இதில், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு உயர் கவுரவ பட்டம் வழங்கப்பட உள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக இரண்டாம் எலிசபெத், 96, பதவியேற்று, 70 ஆண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, பிரிட்டன் அரண்மனையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவை பூர்வீகமாக உடைய 40 பேருக்கு … Read more

பிரிட்டன் ராணி பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவையொட்டி இந்திய எழுத்தாளருக்கு கவுரவம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்-பிரிட்டன் ராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்றதன், 70ம் ஆண்டையொட்டி நடைபெறும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்தியாவை பூர்வீகமாக உடைய, 40 பேருக்கு கவுரவ பட்டம் வழங்கப்பட உள்ளது. இதில், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு உயர் கவுரவ பட்டம் வழங்கப்பட உள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக இரண்டாம் எலிசபெத், 96, பதவியேற்று, 70 ஆண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, பிரிட்டன் அரண்மனையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு … Read more

இந்திய துணை ஜனாதிபதி, செனகல் அதிபா் சந்திப்பு – 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

டக்கர்: இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசுமுறை பயணமாக ஆப்பிரிக்க நாடுகளான காபோன், செனகல் மற்றும் மத்திய கிழக்கு நாடான கத்தாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். காபோன் நாட்டில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு செனகல் நாட்டின் டக்கர் நகரத்திற்குச் சென்றாா் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், செனகல் நாட்டின் அதிபா் மேக்கி சாலுடன் அவா் சந்தித்தாா். விவசாயம், சுகாதாரம், பாதுகாப்பு, ரயில்வே, எரிசக்தி, கலாச்சாரம் போன்ற துறைகளில் … Read more

அமெரிக்க மருத்துவமனையில்துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி| Dinamalar

ஒக்லஹோமா:அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்தோரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், நான்கு பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் உள்ள துல்சா நகரில் நடாலி மருத்துவ மையம் உள்ளது. இங்கு புற நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை நடக்கும் மருத்துவமனை தனியே இயங்கி வருகிறது.இந்த கட்டடத்திற்குள் இரண்டு துப்பாக்கிகளுடன் புகுந்த மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்தோரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். மர்ம நபரின் துப்பாக்கி குண்டுக்கு நான்கு … Read more

ஹாலிவுட் நடிகருக்கு 115 கோடி ரூபாய்செலுத்தும்படி மாஜி மனைவிக்கு உத்தரவு| Dinamalar

பேர்பேக்ஸ்:தன் முன்னாள் மனைவியும், ‘ஹாலிவுட்’ நடிகையுமான ஆம்பர் ஹேர்டுக்கு எதிரான அவதுாறு வழக்கில் நடிகர் ஜானி டெப்புக்கு சாதகமாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.‘ஹாலிவுட்’ திரைப்பட நடிகர் ஜானி டெப், 58, பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தில் ஜாக் ஸ்பாரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலக புகழ் பெற்றார். இவர், நடிகை ஆம்பர் ஹேர்ட், 36, என்பவரை காதலித்து 2015ல் திருமணம் செய்தார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2017ல் விவாகரத்து பெற்றனர்.அமெரிக்காவின், ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில், … Read more

இலங்கைக்கு உரம் சப்ளைபிரதமர் மோடி உறுதி| Dinamalar

கொழும்பு:இலங்கையின் வேளாண் பாதிப்பை தடுக்க, பிரதமர் மோடி உரம் சப்ளை செய்ய உறுதி அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்து உள்ளார்.நம் அண்டை நாடான இலங்கை, உர இறக்குமதிக்கு தடை விதித்ததால் விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.இதன் காரணமாக நெல் சாகுபடி குறைந்து உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.இதையடுத்து, இலங்கை அரசு இந்தியாவிடம் உரம் வழங்கும்படி கோரிக்கை விடுத்திருந்தது. இதை ஏற்று பிரதமர் மோடி, இலங்கைக்கு உரம் வழங்க … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பை ரஷியா ஆக்கிரமித்துள்ளது – அதிபர் ஜெலன்ஸ்கி

3.6.2022 00.45: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொல் மூலம் நாட்டுமக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ரஷிய ராணுவத்திற்கு எதிராக நம்மை காத்துக் கொள்ள வேண்டும். ரஷிய ராணுவத்தினர் 20 சதவீத நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளனர். உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ரஷ்யப் படைகள் தங்கள் பிடியை இறுக்கி வருகின்றன  என குறிப்பிட்டார்.

உள்நாட்டு போர் மூளும்; மாஜி பிரதமர் எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்-”பாகிஸ்தானில் தேர்தல் அறிவிக்கப்படாவிட்டால், உள்நாட்டு போர் வெடிக்கும்,” என, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் பார்லிமென்டில் சமீபத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், பிரதமர் இம்ரான் கான் பதவியை இழந்தார். இதையடுத்து, பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப், புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.அமெரிக்கா செய்த சதியால், தன் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி வரும் இம்ரான் கான், புதிய அரசை, இறக்குமதி அரசு என … Read more

உள்நாட்டு போர் மூளும்மாஜி பிரதமர் எச்சரிக்கை| Dinamalar

இஸ்லாமாபாத்:”பாகிஸ்தானில் தேர்தல் அறிவிக்கப்படாவிட்டால், உள்நாட்டு போர் வெடிக்கும்,” என, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.பாகிஸ்தான் பார்லிமென்டில் சமீபத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், பிரதமர் இம்ரான் கான் பதவியை இழந்தார். இதையடுத்து, பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப், புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.அமெரிக்கா செய்த சதியால், தன் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி வரும் இம்ரான் கான், புதிய அரசை, இறக்குமதி அரசு என விமர்சித்து வருகிறார்.’இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல; … Read more