புதரில் இருந்த பையை சிங்கம் என நினைத்து வன அதிகாரிகளுக்கு அழைப்பு… காமெடியான தருணம்
நைரோபி, கென்யாவில் மவுண்ட் கென்யா என்ற தேசிய பூங்காவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கின்யானா கிராமத்தில் பண்ணை ஒன்று உள்ளது. இதில் வேலை பார்த்து வந்த ஊழியர் ஒருவர் வன துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர், தனது முதலாளியின் வீட்டுக்கு வெளியே சிங்கம் ஒன்று புதரில் ஒளிந்துள்ளது என கூறியுள்ளார். அந்த பகுதியில் சிங்கங்கள் அலைவதற்கான சமீபத்திய தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், குடியிருப்புவாசிகள் சிலர் தங்களுடைய கால்நடைகள் காணாமல் … Read more