இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்; 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: திரும்ப திரும்ப கூறும் டிரம்ப்
வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தினேன் என மீண்டும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பாக்ஸ் நியூஸ் இதழுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, வரி விதிப்புகளால், 2 அணு ஆயுத நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்தின. ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனால், அணு ஆயுத போர் ஒன்று ஏற்பட்டிருக்கும். ஆனால், அது தடுத்து நிறுத்தப்பட்டது என கூறினார். லட்சக்கணக்கான மக்களை பாதுகாத்ததற்காக பாகிஸ்தான் பிரதமர் … Read more