பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது இந்தோனேஷியா| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜகர்தா: பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை வரும் 23ல் இருந்து விலக்கிக் கொள்வதாக இந்தோனேஷியா அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 28 ம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்து அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்தார். இதன் காரணமாக அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளிலும் பாமாயில் விலை உயர்ந்தது. உலக அளவில் பாமாயில் ஏற்றுமதியில் இந்தோனேஷியா முதலிடத்தில் உள்ளது. அரசின் முடிவின் காரணமாக பாதிப்பு அடைந்த … Read more