டிஜிட்டல் காரணிகளைப் பயன்படுத்தி தடுப்பூசி: மத்திய அரசை பாராட்டிய பில்கேட்ஸ்

வாஷிங்டன் : உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் கொரோனா பெருந்தொற்று குறித்துப் கூறினார். அதில் உலகம் முழுவதிலும்  உள்ள நாடுகள் எவ்வாறு இந்தப் பெருந்தொற்று காலங்களைச் சமாளித்தது என்று கலந்துரையாடியிருந்தார். அதில் குறிப்பாக இந்தியா குறித்து பேசிய அவர், தொலைத்தொடர்புகளுக்கு அப்பால் இருக்கும் கிராமங்களையும், கோவிட் பெருந்தொற்றை சிறப்பாகக் கையாண்டது என்றும் ஆதார் போன்ற டிஜிட்டல் காரணிகளைப் பயன்படுத்தி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது என்றும் … Read more

ரூ.6 கோடி மதிப்புள்ள அரசு காரை அபகரித்த முன்னாள் பிரதமர் இம்ரான்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கான், அரசுக்கு சொந்தமான 6 கோடி ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ., சொகுசு காரை தன்னுடன் எடுத்து சென்றதாக, அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் குற்றஞ்சாட்டி உள்ளார். பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மரியம் அவுரங்கசீப் கூறியதாவது:வெளிநாட்டு தலைவர்கள் பாகிஸ்தான் வரும்போது, அவர்கள் பயன்படுத்துவதற்காக, பி.எம்.டபிள்யூ., எக்ஸ் – 5 வகை சொகுசு காரை, … Read more

கீவ் நகரில் மீண்டும் தூதரகத்தை திறக்க அமெரிக்கா முடிவு

உக்ரைன் தலைநகர் கீவ்வில் இந்த மாத இறுதிக்குள் மீண்டும் தூதரகத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைனுக்கான அமெரிக்க பிரதிநிதி கிறிஸ்டினா கிவின் தெரிவித்தார். ரஷ்ய படையெடுப்புக்கு 2 வாரத்திற்கு முன் லிவிவ் நகருக்கு தூதரகத்தை மற்றிய அமெரிக்கா, தொடர்ந்து போர் காரணமாக தூதரகத்தை போலந்திற்கு இடம் மாற்றியது. இந்நிலையில் பாதுகாப்பு சூழல்களை ஆராய்ந்து மீண்டும் இந்த மாத இறுதியில் கீவ்வில் தூதரகத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். அதேநேரம் கீவ்வில் உள்ள தங்களது தூதரகத்தை மீண்டும் செயல்பாட்டுக் … Read more

ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை: நவாஸ் ஷெரீப்பின் தண்டனையை ரத்து செய்ய பரிசீலனை

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், கடந்த 2017-ம் ஆண்டு பனாமா கேட் ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அங்கு ஆட்சி பொறுப்புக்கு வந்த இம்ரான்கான் அரசு நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு ஊழல் வழக்குகளை பதிவு செய்து விசாரித்தது. இதில் ஒரு வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. … Read more

உக்ரைன் போரில் உண்மையான மரண எண்ணிக்கை எவ்வளவு? ஐ.நா. அதிகாரப்பூர்வ தகவல்| Dinamalar

கீவ்: உக்ரைன் போரில் உண்மையான மரண எண்ணிக்கை எவ்வளவு என ஐநா., மனித உரிமை ஆணையம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடிமக்கள் பலியாகி உள்ளனர். உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடும் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரு நாடுகளும் தங்களது ராணுவ வீரர்களின் மரணம் குறித்த சரியான தகவல்களை வெளியிட மறுக்கின்றன.அப்பாவி குடிமக்கள் பலர் இந்த ராணுவ தாக்குதலில் பலியாகி இருக்கலாம் என கூறப்படும் … Read more

கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை உயிருடன் புதைக்கும் சீனா; அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸை உலகுக்கு பரிசாக வழங்கிய சீனா, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்த சில விசித்திரமான முறைகளை சீனா பயன்படுத்துகின்றனர், இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சீனாவில் ஒரு ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்படி சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்து, பாலிதீனில் அடைத்து பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். பிணவறைக்கு அழைத்துச் … Read more

உணவு, ரசாயனம் உட்பட பல பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா முடிவு : ஒப்பந்தம் மேற்கொள்ள ஏற்றுமதியாளர் குழு உடனடி பயணம்

புதுடெல்லி: ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது உலக நாடுகள்பொருளாதார தடை விதித்துள்ளநிலையில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. ரஷ்யாவுக்கு உணவுப்பொருள்கள், செராமிக் மற்றும் ரசாயனப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இம்மாத இறுதியில் இந்திய ஏற்றுமதியாளர்கள் குழு செல்ல உள்ளது. ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் இதர நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷ்யா சலுகை விலையில் அளித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து … Read more

ரஷ்ய படைகளின் தாக்குதலில், உக்ரைனில் பொதுமக்கள் 3153 பேர் உயிரிழப்பு..!

உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 ஆயிரத்து 153 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலானோர் ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உத்தேசமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாகவும், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகளவில் இருக்கக்கூடும் எனவும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. Source link

ராஜபக்சே குடும்பம் பதவி விலக பெரும்பாலானோர் விருப்பம்: கருத்து கணிப்பில் தகவல்

கொழும்பு : இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதன் பாதிப்புகள் குறித்து ‘மாற்று கொள்கைக்கான மையம்’ என்ற அமைப்பு இலங்கை முழுவதும் கருத்து கணிப்பு நடத்தியது. 88 சதவீதம் பேர் தாங்களோ அல்லது தங்கள் குடும்பத்தில் ஒருவரோ சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல், பால் பவுடர், உரம் போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற நீண்ட வரிசையில் நின்று கஷ்டப்பட்டதாக கருத்து தெரிவித்தனர். 10-ல் 9 பேர் தங்கள் வருமானமோ அல்லது தங்கள் குடும்ப … Read more

ஷாங்காயில் மக்கள் வெளியேற்றம்; கொரோனா பரவலை தடுக்க தீவிரம்| Dinamalar

பீஜிங் : நம் அண்டை நாடான சீனாவின் ஷாங்காய் நகரில், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, ஒரு மாதத்திற்கு முன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நான்கு வாரங்களாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில், ஷாங்காயில் கொரோனா தொற்று அறவே இல்லாத சூழலை ஏற்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது.இதற்காக, கொரோனா அறிகுறியால் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் பஸ்களில் வலுக்கட்டாயமாக ஏற்றப்படுகின்றனர். அங்கிருந்து, 400 கி.மீ., தொலைவில் உள்ள … Read more