பணப்பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும் சவுதி அரேபியா

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அதிக பணவீக்கம், சரியும் அந்நிய செலாவணி கையிருப்பு போன்ற பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை அந்த நாடு எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஷபாஸ் ஷெரீப் அண்மையில் சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு அந்த நாட்டின் தலைவர்களை நேரில் சந்தித்து பேசிய ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுவதற்கு உதவி செய்யும்படி கோரிக்கை வைத்தார். இந்த … Read more

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெர்லின்: பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கான அரசு முறை பயணத்தை துவக்கியுள்ளார். ஜெர்மனிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்சுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார். முதலில் ஜெர்மனி செல்லும் பிரதமர் மோடி அதன் தலைநகர் பெர்லினில் அந்நாட்டு பிரதமர் ஓலப் ஸ்கோல்சை … Read more

இலங்கையில் புது அரசு அமைப்போம்; முன்னாள் அதிபர் பரபரப்பு பேச்சு

கொழும்பு, இலங்கையில் காணப்படும் அரசியல் நெருக்கடியான சூழலில், முன்னாள் அதிபர் மற்றும் இலங்கை விடுதலை கட்சியின் தலைவரான மைத்ரிபால சிறிசேனா தொழிலாளர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொலன்னருவா பகுதியில் பேரணி ஒன்றை நடத்தினார். இதில் அவர் கூட்டத்தினரின் முன் பேசும்போது, நாட்டில் பணக்காரர்கள் முதல் விவசாயிகள் வரை மற்றும் அரசு ஊழியர்களும் தெருக்களில் இறங்கி அரசை வீட்டுக்கு போகும்படி வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காரணத்திற்காகவே, நானும் இந்த தொழிலாளர் தினத்தில் தெருவில் இறங்கியுள்ளேன்.  … Read more

தென்கொரியாவில் வெகுவாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

தென் கொரியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஒரே நாளில் 20 ஆயிரத்து 84 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரிப்பால் அந்நாட்டில் கடந்த மார்ச் மாத மத்தியில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சமாக 6 லட்சத்தை கடந்திருந்தது. இந்த சூழலில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில் பாதிப்புகள் கணிசமாக குறைந்து வருகின்றன. Source link

புத்த துறவிகளின் எதிர்ப்பால் மகிந்த ராஜபக்சே திணறல்

கொழும்பு: இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் செய்த தவறான கொள்கை முடிவுகளால் அந்த நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே எதிர்க் கட்சிகளும் ஒருங்கிணைந்து ராஜபக்சே சகோதரர்களை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி வருகின்றன. அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதை ஏற்காத மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ளார். … Read more

பாட்டு பாடி மோடியை அசத்திய இந்திய சிறுவன்: ஜெர்மனியில் சுவாரஸ்யம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெர்லின்: ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடியிடம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் ஒருவன் பாட்டு பாடி அசத்தினான். இதனை சொடக்கு போட்டப்படி ரசித்து கேட்ட பிரதமர் மோடி, ‛வாவ்’ என பாராட்டினார். ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்சுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு (மே 1) டில்லியில் இருந்து புறப்பட்டு இன்று காலை ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள பிராண்டன்பெர்க் … Read more

12 ஏர்பஸ் விமானங்களை வாங்குகிறது குவாண்டாஸ் நிறுவனம் : 17,000 கி.மீ தூரத்தை, 20 மணி நேரத்தில் கடக்கும் விமான சேவை

சர்வதேச விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அரசின் குவாண்டாஸ் விமான சேவை நிறுவனம் தொலை தூர பயணங்கள் மேற்கொள்வதற்காக பன்னிரெண்டு A350-1000 ரக ஏர்பஸ் விமானங்களை வாங்க உள்ளது. 2025-ம் ஆண்டு இறுதியில், சிட்னி நகரில் இருந்து லண்டன் நகர் வரை, சுமார் 17,000 கிலோமீட்டர் தூரத்தை 20 மணி நேரத்தில் கடக்க கூடிய இடைநிறுத்தம் இல்லா விமான சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக நெதர்லாந்தின் Airbus SE நிறுவனத்திடம் இருந்து … Read more

உக்ரைனில் இரும்பு ஆலைக்குள் இருந்து மக்கள் வெளியேறத்தொடங்கினார்கள்

கிவ்: உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24ந்தேதி போர் தொடுத்தது. கடந்த 68 நாட்களாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இதனால் ரஷியா உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. உக்ரைனின் கிழக்குப் பகுதியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷியா தாக்குதலை நடத்தியது. கிழக்கு உக்ரைனில் உள்ள … Read more

ஆட்சி அதிகாரத்தை உளவுத்துறை தலைவரிடம் ஒப்படைக்கும் புடின்… வெளியான அதிர்ச்சித் தகவல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பான பொறுப்புகளையும், அதிகாரத்தையும் தனது நம்பிக்கை பாத்திரமான உளவுத்துறை தலைவரிடம் ஒப்படைப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருவதால், தனது நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமான முன்னாள் FSB தலைவர் நிகோலாய் பட்ருஷேவிடம் (Nikolai Patrushev), உக்ரைன் போர் தொடர்பான அதிகாரத்தையும் பொறுப்புகளையும் ஒப்படைப்பார் என ரஷ்ய … Read more

மீண்டும் முழு ஊரடங்கு – கொரோனா 5ம் அலையால் அரசு முடிவு!

கொரோனா ஐந்தாம் அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும் கொரோனா தொற்று பரவியது. இந்தத் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது. இதற்கிடையே, சீனா, ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட ஒருசில நாடுகளில், தற்போது, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. … Read more