திருமண மோசடி: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 7 மாதம் சிறை
சிங்கப்பூர் நாட்டில், திருமண மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி பெண் ஒருவருக்கு, 7 மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜசேகரன். இவர் தனது 29 வயது மகனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்தார். இதற்காக அவர் இணையதளத்தில் தனது மகன் பற்றிய விவரங்களை தெரிவித்து இருந்தார். இதை பார்த்த சிங்கப்பூரில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த மல்லிகா ராமு (வயது 51) என்ற பெண், கோவிந்த ராஜசேகரை … Read more