ராணுவ பலத்தை அதிகரித்துபோரை துாண்டி வரும் சீனா| Dinamalar
வாஷிங்டன் : இந்திய எல்லையோரங்களில், சீனா ராணுவ பலத்தை அதிகரித்து, இந்தியாவை போர் நிர்பந்தத்திற்கு துாண்டுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில், அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஜேம்ஸ் ஆஸ்டின் பேசியதாவது:இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில், சீனா, சாலைகள், பாலங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இதன் வாயிலாகவும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளாலும், இந்தியாவை போர் நிர்பந்தத்திற்கு சீனா துாண்டுகிறது. ஆனால் இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் உரிமையை பாதுகாக்க … Read more